விரைவில் திருமணம் நடக்கும் ஜாதகம்
1. லக்னதிக்கு 2 மிடம் ,7, மிடம் ,8 ,மிடம் சுத்தமாக (ஒரு கிரகஹம் இல்லாமல் இருந்தால் ) ஆண் பெண் இரு பாலருக்கும் திருமணம் காலா காலத்தில் நல்ல விதமாக சீக்கிரம் சிக்கல் இல்லாமல் நடக்கும் .
-
2, களத்திர காரகன் ஆன சுக்கிரன் தனித்து இருக்கும் ஜாதக்தகங்களும்அல்லது சுப கிரக சேர்க்கை, பார்வை , பெற்ற ஜாதகர்களுக்கும் காலாதிருமணம் நடைபெறும்
-.
3 .லக்னத்திற்கு 2 மிடம் , 7 மிடம் சுப கிரகங்கள் இருக்கும் ஆண், பெண் ,இரு பாலரும் விரைவில் ஆகி நல்ல விதமாக வாழ்கின்றனர்
-.
தாமதமான திருமணம் நடக்கும் ஜாதக அமைப்பு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
_
4 . லக்னதிக்கு 2 மிடம் , 7 மிடம் 8 மிடம் ராகு அல்லது கேது அல்லது சனி அல்லது சூரியன் அல்லது செவ்வாய் ஆகிய கிரகங்களில்ஒன்று அல்லது இரண்டு இருந்தால் திருமணம் தாமதமாவே நடை பெறும்
-
5, களத்திர காரகன் சுக்ரன் சூரியன் சம்பந்தம் அல்லது அஸ்தங்கம் அடைய திருமண வாழ்க்கை சுகபடுவ்து கிடையாது .
-
6 சூரியனுடைய பாகைக்கு 42 பாகைககு மேல் சுக்ரன் விலகி இருந்தாலும் திருமண வாழ்க்கையில் துன்பம்தான் நடக்கும்
-
திருமணத்தால் லாபம் உண்டா
+++++++++++++++++++++++++++++++++
-
7 லக்னத்துக்கு 7 மிடத்தை குரு பார்வை செய்ய அல்லது 7 குடையவனை குரு சேர்க்கை அல்லது பார்வை செயய திருமணத்தால்லாபம் உண்டு .
-
8 இப்படி கிரக அமைப்பு உள்ள ஜாதகருக்கு ஒரு சாதாரண குடும்பத்தில் திருமணம் ஆனாலும் திருமணம் ஆன நாள் முதல் ஜாதகர் நாளுக்கு நாள் விருத்தி அடைந்தவர்கள் நிறைய உள்ளார்கள் .
-
10 .லக்கினத்திற்கு 7 இக்குடைய கிரகஹம் ஆட்சி , உச்சம் அடைந்தால் ,
மேற்படி 7 ளுக்குடைய கிரகம் 1,5,9,11. இல் அமர அல்லது பார்க்க அல்லது சேர்க்கை பெற திருமணத்தால் லாபம் அல்லது திருமனதிக்குபின் வாழ்க்கை தரம் உயறும்
-.
11 தனுசு லக்கினம் கொண்டவர்கள் திருமணம் ஆன பிறகு யோகம் உண்டு.
-
தலை முடி
++++++++++++
1. தலை முடி மிருதுவாகவும் , சிக்கல் , சுரூட்டைகள் போன்றவைகள் இல்லாவிட்டால் மிருதுவான உடலும் உறுதியான உள்ளமும் உடையவர் என்பதை அறியலாம்
-
2. அடர்ந்த செம்பட்டை முடி உடையர்கள் உலக விஷயங்களில் அதிக நாட்டம் உள்ளர்வகள் . பொறுமையும் நிதானமாகவும் கொண்டவார்கள்.
-
3 கறுத்த அடர்ந்த முடி உடைவர்கள் எளிதில் உணர்ச்சி அடைவார்கள் . முடி அடர்த்தி கருமை , தடிப்பு , உடையவர்கள் தோற்றம் கரடு முரடாகவும் , மனத்தில் கோலை பயம் கொண்டவர்கள்
-.
4 சுருள் முடி தோற்றம் உள்ளம் சம்பந்தம் இல்லை . பார்த்தால் சாது பாய்ந்தால் புலி.
-
கணவன் அல்லது மனைவி அழகாக இருப்பாரா ,
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
‘
‘ ஸ்ருதி மிச்சதி பிதாரா ,
தன மிச்சதி மாதரா
பாந்தவா குல மிச்சந்தி
கன்னிகா ரூப மிச்சத்தே ‘
-
பாடல் விளக்கம்;
+++++++++++++++++++++++
பையன் குணம் எப்படி என்று தந்தையும் ,பணம் உள்ளவனா என்று தாயும்
குலம் எப்படி என்று சொந்தக்காரர்களும் , கவனிக்கும்போது ஆண் பெண் இரு
பாலரும் தனக்கு வருபவன் அழகாக இருக்கிறான் என்று மட்டும் பார்ப்பார்கள்
என்று இந்த சுலோகம் சொல்கிறது
No comments:
Post a Comment