சந்திராஷ்டமம் ஓர் ஆய்வு
பதிவு எண் : 93 ===== தேதி = 3 – 8 – 2015
1 = என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் == இவர் பிராமணர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் == அவருக்கு பல வருடங்கள் பெண் பார்க்கும் படலம் நடந்தது == இறுதியில் பெண் நிச்சயம் ஆகி முகூர்த்தம் குறிக்கப்பட்டது =
2 = பெண்ணின் நட்சத்ரம் அசுவினி =
ஆணின் நட்சத்ரம் நட்சத்ரம் அனுஷம்
ஆகும் == திருமண நாள் அனுசத்தில் முகூர்த்தம் குறிக்கப்பட்டு , திருமண
பத்ரிக்கையும் அடிக்கப் பட்டது =பிறகு தான் கவனத்துக்கு வந்தது ==
பெண்ணின் சந்திராஷ்டம தினத்தில் திருமணம் என்பது பிறகு என்னிடம்
வந்தார்கள் = என்ன செய்வது ????
3= இதில் புனர்ப்பு தோஷம் வேறு உள்ளது == பிறகு என்னுடைய அறிவுறுத்தளுடன் தாலி , முகூர்த்த படவை , ஆணின்
பட்டு வேஷ்டியும் , பட்டு சட்டையும் திங்களூர் சந்திர பகவான் திருதலத்தில் வைத்து
அர்ச்சனைகள் செய்து பின் திருமணம் நடந்தது
== இன்று நலமாக உள்ளார்கள் =
4 = காலப்ப்ரகசிகை நூலில் சந்திராஷ்டமம் பற்றி சில விளக்கங்கள்
உள்ளன == அடையும் பார்ப்போம் ==
5= இது 6 வகைப்படும் 3 நன்மை 3 தீமைகள்
சந்திராஷ்டமம் ஏற்படும் நட்சத்ரம்====
பெயர் ====== பலன்கள்
14 = --------------------சுத்தம்-----------மரணம்
15 = ---------சோபனம்----------சுபம் செய்ய நலம்
16 = --------------------கைவர்த்தம்---------நாசம்
17 = -------------------அமலம்---------மிகவும் நலம்
18 = -------------------சித்தம் ---------மிகவும் நலம்
19 = -----------------------
மிக கெடுதல் -------
6 == எனவே சந்திராஷ்டம தினத்தில் இவைகளை கவனித்து முடியாத பட்சத்தில்
திருமண முகூர்த்தம் வைக்கலாம் ==
7 = மேலும் சந்திரன் வளர்பிறையில் சுபராகி, நவாம்சத்தில் இருக்க சந்திராஷ்டம தோஷம் இல்லை =
8 = மேலும் ராசி அதிபதியும் , எட்டாம் ராசியின் அதிபதியும்
ஒருவருக்கு ஒருவர் நட்புடன்
இருந்தால் சந்திராஷ்டம தோஷம் நீங்கும்
== திருமண முகூர்த்தம் வைக்கலாம் ==
9= பாபக் கிரகங்கள் கூடிய , அல்லது வரக்கூடிய , விடப்பட்ட
நட்சற்றங்களுடன் பலமான குரு , அல்லது சுக்கிரன் அல்லது புதன் பார்வை பெற சுபம்
ஆகும் == சந்திராஷ்டம தோஷம் இல்லை ==
No comments:
Post a Comment