அர்த்தநாரீஸ்வரர் தத்துவம் தான் சொல்வது என்ன ?
================================================1 . ஆணிலே பெண்மையும் பெண்மையில் ஆண்மை கொண்டது தான் ,அர்த்தனாரி ஈஸ்வர தத்துவம் ஆகும் ..கார்த்திகை தீபம் அன்று தான் பார்வதிக்கு ஈசன் தன் உடலின் பாதி பகுதியை கொடுத்ததாக வரலாறும் உண்டு .
2 .ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னம் அல்லது சந்திரா லக்னம் பெண் ராசிகளில் ஒன்றாக அமைந்து அந்த இடத்தை சுப கிரகம் பார்த்தால் , அந்தப் பெண் நற் பண்புகள் கொண்டவளாக இருப்பாள் .
3 . குல கௌரவரத்தை காப்பாள் .நகை கார் வீடு வசதி வாய்ப்புகள் கிடைக்கும் .அவள் பெண்மை தன்மையை மிகவும் நன்றாக அனுபபவிப்பாள்.
-
4 . ஆண் ராசிகள் மேஷம் , மிதுனம் , சிம்மம் ,துலாம் ,தனுசு , கும்பம் ,
-
5. பெண் ராசிகள் ரிஷபம் கடகம் ,கன்னி விருச்சிகம் , மகரம் , மீனம் ஆகும்.
-
6 . மேலும் ஆண் ராசிகளில் பெண்ணுடைய லக்னம் அல்லது சந்திரா லக்னம் அமைந்தால் அந்த பெண் அதிகமாக ஆண் தன்மையை கொண்டவளாக இருப்பாள் .
-
7 .மேலும் ஆண் கிரகமாகிய சூரியன் , செவ்வாய் , குரு போன்ற கிரகங்கள் சேர்ந்திருக்கும் போதோ அல்லது பார்த்து இருந்தாலும் அந்த பெண் ஒரு ஆண் மகனைப் போலவே நடந்து கொள்ளும் அம்சங்கள் உண்டு
-
8 . ஜென்ம லக்னம் அல்லது சந்திரா லக்னம் ஆகிய இரண்டில் ஒன்று ஆண் ராசி ஆகவும் ஒன்று பெண் லக்னமாகும் இருந்தால் அந்த பெண் ஆண் குணம் பெண் குணம் கலந்தே காணப்படும் .
-
9. லக்கினாதிபதி லக்கினத்தில் ஏழாம் அதிபதி ஏழில் அமர கணவன் , மனைவி இருவரும் மண மொத்த தம்பதிகள் போன்று நன்றாக வாழ்வார்கள்.
-
10 . லக்னாதிபதி ஏழில் இருந்தால் ஜாதகியீன் சொல் படி கேட்கும்
மணவாளன் கிடைப்பான்
-.
12 .ஒரு பெண் ஜாதகத்தில் ஏழாமிடதில் சூரியன் அமர , அந்த ராசிக்குஅதிபதி 6 , 8 , 12 , இல் மறைய , அவள் விரும்பாத கணவன் அமைவான் .. பின் இருவருக்கும் சதா போராட்டம் வாழ்க்கையில்நடைபெறும் .
-
13 == 7 இல் சந்திரனோ , புதணோ நல்ல பருவ வயதுள்ள கணவன் கிடைப்பான். . 7 இல் குரு இருந்தால் இதற்கு முன்பு பல பெண்களைஅனுபவவித்தவன் கணவன் ஆக வருவான் . 7 இல் செவ்வாய் இருக்க நல்ல பலம் மிக்க கணவன் கிடைப்பான் . 7 இல் சனி இருக்க வாலிபம் தாண்டிய கணவனோ அல்லது வயோதிக தோற்றத்தை கொண்டு இருப்பார் .
-
14 . 7 இல் சுக்ரன் இருந்தால் அவளை விட இளம் வயதுள்ள கணவனும்7 இல் ராகு இருந்தால் மறுமணம் புரியும் கணவனும் 7 இல் கேதுஇருந்தால் ஏற்கனவே கட்டிய பெண்டாட்டி இருக்க தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி மணந்து கொள்ள கூடிய கணவன் அமைவான்.
. -
15 . கணவனை விட்டு ஓடி விடுவாள்
=========================================
ஆதித் தியர் ஐயிரண்டிஇல் யூகித்து நின்ற்ராகில்
சோதித்த கொங்கை யது சுருங்காமல் நிமிரிந்து நிற்கும்
சுந்தரியை சேவித்தே சிறப்புடன் மணந்தாலும்
கோவித்துக் குமரனை விட்டு கோமானை நாடுவாள் .
-.
பாடல் விளக்கம் ;
+++++++++++++++++++++++++-
சூரியன் ஏழில் நின்றால்அந்த பெண்ணின் கொங்கை சுருங்காமல் நிமிர்ந்து நிற்கும் . ஆனால் அந்த பெண்ணை வணங்கி திருமணம்
செய்து கொண்டாலும் தன கணவனை விட்டு விட்டு வசதியான
ஒருவனை தேடி போய் விடுவாள் என்பதாம் .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செல் ; 9362815547 வாழ்க வளமுடன் !
-
‘ ஜோதிட சித்தர் ‘ மீனம் பச்சமுத்து
ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம்,
244 , ஜலகண்டபுரம் ரோடு எடப்பாடி ¬_ 637101 சேலம்
மாவட்டம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment