மூலம் நட்சத்திர தோஷம்—ஆய்வு – தொகுதி – 1
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
-
1, பொதுவாக வாசன் திருக்கணித பஞ்சாங்கப்படி, ஆண்களுக்கு
மூலம் ,ஆயில்யம் ,கேட்டை,, விசாகம் , தோஷம் இல்லை என்றும்,பெண்களுக்கு மட்டும்தான் தோஷம் உண்டு, என்று சொல்கிறது -
-
.ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் ,ஆண் , பெண் ,,இருவருக்கும் மேற்படிதோஷம் உண்டுபண்ணும் ,என்று சொல்ல பட்டுள்ளது .ஏறத்தாழ நூறு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை தீர்வு இல்லை,, காரணம் இரண்டு பஞ்சாங்கமும், நடைமுறையில் ஜோதிடர் பயன்படுத்தி பலன் சொல்வதால், மக்கள் குழம்பி தவிக்கிறனர்...
-
2. உதாரணமாக, சேலம் மாவட்டம் ,இடைப்பாடியில், ஒரு திருமண பொருத்தம் போட்டால், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணதில் உள்ள ஜோதிடர்கள் சிலர் ஏற்றுக் கொள்வது இல்லை,. காரணம் அவர்கள் பாம்பு பஞ்சாங்கம் பயன் படுத்து கின்றனர்,, ஏறத்தாழ ஒவ்வொரு ஆண்டும் 16 பஞ்சாங்கம் வருகிறது .நான் பஞ்சாங்கலை குறை கூறவில்லை, நடைமுறையில் உள்ள பிரச்சினைகளை, சுட்டிக் காட்டுகின்றேன் ,,
அவ்வளவுதான். ,நிற்க எமது அடுத்த கட்டுரை
தலைப்பு :
===========
வாக்கியமா ! திருக்கணிதமா !
++++++++++++++++++++++++++++
-
3 - உதாரணமாக நட்ச்சத்திர பாதம் மாறுபடுகிறது , ஜெய வருடம் கார்த்திகை மாதம் 8 ஆம் தேதி திங்கள்கிழமை ,கேட்டை நட்சத்திரம் வாக்கியப்படி நா 18-28 வரை உள்ளது,. பின் மூலம் நட்சத்திரம் வருகிறது..
-
4 .வாசன் பஞ்சாங்கபடி, நா 13-56 வரை கேட்டை உள்ளது ,ஏறத்தாழ நா 4-30 விநாடி வித்தியாசம் உள்ளது. ..இதில் 12 P.M மணிக்கு, ஒரு குழந்தை பிறந்தால் வாசன் படி மூலம் 1 ஆம் பாதம் காட்டும், ஆனால் வாக்கியப்படி, கேட்டை 4 ஆம் பாதம் காட்டும்போது ,பல குழப்பம் ஏற்படுகிறது., இவைகள் நீங்க காலம்தான் ,முடிவு செய்ய வேண்டும்,
-
5. “ ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்” என்ற பழமொழி தமிழ் நாட்டில் தொன்று தொட்டே உள்ளது..பெண் மூலத்தில் பிறந்த அனைவரும் நிர்மூலம் ஆகி விடவில்லை, என்பதை ஒருசில சாஸ்திர குறிப்புகள்படி காணலாம்.
-
6.மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணினால் ,,கட்டிய கணவனின் தந்தைக்கு ஆயுள் பங்கம், என்று சொல்வது முற்றிலும் பொருந்தாத ஒன்று .., மாமனார் ஆயுள் பலம் வலுத்து காணப்படும் போது, இந்த மூல நட்ச்சத்திர பெண்ணால் ,,அவர் ஆயுளை பங்க படுத்த முடியாது ,
- மூலம் 1 ஆம் பாதத்தில் பிறந்த பெண்ணால் ,மாமனாருக்கு சிறிது தோஷம் உள்ளது ,என்று கூறலாம். அதிலும் முதல் பாதம் ஆரம்ப பாதி நேரத்தில் பிறந்திருந்தால் மட்டும், இந்த தோஷம் செய்யும்.. இதில் கூட சில விதி விலக்குகள் உண்டு .
-
.எனக்கு தெரிந்த உறவினர் பெண் மூலம் பாதம் 1 தான் ஆனால் மாமனார் நீண்ட ஆயுள் மருமகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இது எப்படி சாத்தியம், என்று பெண் ஜாதகத்தை பார்த்தால் கடகத்தில் குரு உச்சம், தனுசுவில் சந்திரன் பரிவர்த்தனை பெற்ற காரணம்தான் ...
-
.இலக்கினதிக்கு 3 ஆம் பாவம் ,மாமனார் ஸ்தானம் ஆகும், அந்த வீடும,, அந்த வீடடுக்காண கிரகம்வலு அடைந்த காரணம்தான்..
-
7. மூல நட்சத்திர இருப்பை எட்டு பாகமாக பிரித்து ,அதில் எந்த பாகத்தில் பெண் பிறந்து உள்ளார், என்றுபார்த்து, கீழ் கண்ட பலன்களை ,தெரிந்து கொள்ளலாம்.
-
இது ஆதி அந்த பரம நாழிகை அல்ல.
+++++++++++++++++++++++++++++++++++++
-
8.முதல் பாகம் – அடி – வேர்ப்பகுதி மூலம் 1 வது பகுதியில் பிறந்து இருந்தால் அது சர்வ நாசம் செய்யும் .
-
9 . இரண்டாம் பாகம் – அடி – மரம் .மூலம் 2 வது பகுதியில் பிறந்து இருந்தால் அது தன நாசம் செய்யும்.'
-
10 மூன்றாம் பாகம் – மரட்டை.மூலம் 3 பகுதியில் பிறந்து இருந்தால் அது சகோதர நாசம் செய்யும்.
-
11 .நான்காம் – பாகம் – கிளைகள் .மூலம் 4 பாகத்தில் பிறந்தால் மாதூர் நாசம் செய்யும்.
-
12 . ஐந்தாம் – பாகம் - கிளை .;மூலம் -5- ஆம் பாகத்தில் பிறந்தால் , ஆள் அடிமை உண்டு..
-
13 .ஆறாம் – பாகம் – பூக்கள் ;
மூலம் -6 ஆம் பாகத்தில் பிறந்தால், அரசு விருது உண்டு
...
14. ஏழாம் – பாகம் - விதைக்காய் .,;மூலம் 7 ஆம் பாகத்தில் பிறந்தால் ,பூமி லாபம் உண்டு..
-
15. எட்டாம் – பாகம் – சருகுகள் ;.,
மூலம் 8 –ஆம் பாகத்தில் பிறந்தால், அற்ப ஆயுள் ஈற்படும்..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
16. வளர்பிறை மூலம் நட்ச்சத்திரதில் பிறந்தால்அது சுபம் தரும் .
-
17 தேய் பிறை மூலம் ஆனால் தோஷம் செய்யும்..
-
18. அம்மாவசை, பௌர்ணமி, திதி நாளில் மூலம் நட்ச்சத்திரத்தில்
பிறந்தால் அது மத்திம பலனை செய்யும் .
-
19 சித்திரை ,ஆடி, மார்கழி ,தை ,மாதங்களில் வரும் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் அது மத்தி மூலம் எனப்படும் , இதன்
பலன் சர்வ காரிய நாசம் உண்டுபண்ணும்.
-
20 வைகாசி ,ஆவணி , கார்த்திகை , மாசி , ஆகிய மாதங்களில் வரும் மூலம் சொர்க்க மூலம் எனப்படும் .இதன் பலன் ராஜ சம்பத்து கிடைக்கும்,
-
21 . ஆனி , ஐப்பசி ,புரட்டாசி , பங்குனி ,ஆகிய மாதங்களில் வரும் மூலம் பாதாள மூலம் இதன் பலன் தன நாசம் உண்டுபண்ணும் ..
-
22.புதன் கிழமை வரும் மூல நட்ச்சத்திரம் மரண யோகம் கொடுக்கும் இதில் பிறந்தவர்கள் கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும் ‘
-
23 . மூல நட்சத்திரத்தில் நடு பகல் பிறப்பு, தந்தைக்கும், ,மாலை நேர பிறப்பு .தாய் மாமனுக்கும். ,இரவு பிறப்பு ,தாய்க்கு ம் கெடுதல் பலன் உண்டாகும் .
-
24. ஞாயிறு கிழமை வரும் மூலம் நட்ச்சத்திரம் மாமனாருக்கு கெடுதல் பலன் உண்டாக்கும் .
-.
25 மூலம் நட்ச்சத்திர ஆதி அந்த பரம நாழிகையை 16 பிரிவு களாக பிரித்து அதில் பிறக்கும் பெண் குழந்தைக்கு என்ன பலன் என்று காணலாம்.
-
1 வது பிரிவு தந்தைக்கு கெடுதல்
-
2- வது – பிரிவு சிறிய தந்தைக்கு கெடுதல்.
-
3 –வது – பிரிவு அத்தையின் கணவருக்கு கெடுதல் .
-
4. –வது – பிரிவு தந்தை வழி பாட்டனுக்கு கெடுதல் .
-
5 – வது – பிரிவு தாயிக்கு கெடுதல் .
-
6 – வது -பிரிவு பெரியம்மாவிகுக் கெடுதல் .
-
7 .-வது பிரிவு மாமனுக்கு கெடுதல் .
-
8 – வது பிரிவு பெரிய தகப்பனாருக்கு கெடுதல்
-.
9 – வது பிரிவு சிறிய தகப்பனாருக்கு கெடுதல்
- .
10 – வது பிரிவு கால் நடைகளுக்கு கெடுதல் ‘
-
11 – வது பிரிவு வீட்டில் உள்ள ஊழியர்களுக்கு கெடுதல் ‘
-
12 – வது பிரிவு ஜாதகருக்குக் கெடுதல் .
-
13 – வது பிரிவு தமையனாருக்கு கெடுதல்
-.
14 – வது பிரிவு தந்தைக்கு கெடுதல் .
-
15.- வது பிரிவு கெடுதி இல்லை
-.
16 – வது பிரிவு கெடுதி இல்லை
-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்.
=======================================================
கட்டணம் உண்டு .
+++++++++++++++++++
ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547.
======================================================
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
-
1, பொதுவாக வாசன் திருக்கணித பஞ்சாங்கப்படி, ஆண்களுக்கு
மூலம் ,ஆயில்யம் ,கேட்டை,, விசாகம் , தோஷம் இல்லை என்றும்,பெண்களுக்கு மட்டும்தான் தோஷம் உண்டு, என்று சொல்கிறது -
-
.ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் ,ஆண் , பெண் ,,இருவருக்கும் மேற்படிதோஷம் உண்டுபண்ணும் ,என்று சொல்ல பட்டுள்ளது .ஏறத்தாழ நூறு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை தீர்வு இல்லை,, காரணம் இரண்டு பஞ்சாங்கமும், நடைமுறையில் ஜோதிடர் பயன்படுத்தி பலன் சொல்வதால், மக்கள் குழம்பி தவிக்கிறனர்...
-
2. உதாரணமாக, சேலம் மாவட்டம் ,இடைப்பாடியில், ஒரு திருமண பொருத்தம் போட்டால், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணதில் உள்ள ஜோதிடர்கள் சிலர் ஏற்றுக் கொள்வது இல்லை,. காரணம் அவர்கள் பாம்பு பஞ்சாங்கம் பயன் படுத்து கின்றனர்,, ஏறத்தாழ ஒவ்வொரு ஆண்டும் 16 பஞ்சாங்கம் வருகிறது .நான் பஞ்சாங்கலை குறை கூறவில்லை, நடைமுறையில் உள்ள பிரச்சினைகளை, சுட்டிக் காட்டுகின்றேன் ,,
அவ்வளவுதான். ,நிற்க எமது அடுத்த கட்டுரை
தலைப்பு :
===========
வாக்கியமா ! திருக்கணிதமா !
++++++++++++++++++++++++++++
-
3 - உதாரணமாக நட்ச்சத்திர பாதம் மாறுபடுகிறது , ஜெய வருடம் கார்த்திகை மாதம் 8 ஆம் தேதி திங்கள்கிழமை ,கேட்டை நட்சத்திரம் வாக்கியப்படி நா 18-28 வரை உள்ளது,. பின் மூலம் நட்சத்திரம் வருகிறது..
-
4 .வாசன் பஞ்சாங்கபடி, நா 13-56 வரை கேட்டை உள்ளது ,ஏறத்தாழ நா 4-30 விநாடி வித்தியாசம் உள்ளது. ..இதில் 12 P.M மணிக்கு, ஒரு குழந்தை பிறந்தால் வாசன் படி மூலம் 1 ஆம் பாதம் காட்டும், ஆனால் வாக்கியப்படி, கேட்டை 4 ஆம் பாதம் காட்டும்போது ,பல குழப்பம் ஏற்படுகிறது., இவைகள் நீங்க காலம்தான் ,முடிவு செய்ய வேண்டும்,
-
5. “ ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்” என்ற பழமொழி தமிழ் நாட்டில் தொன்று தொட்டே உள்ளது..பெண் மூலத்தில் பிறந்த அனைவரும் நிர்மூலம் ஆகி விடவில்லை, என்பதை ஒருசில சாஸ்திர குறிப்புகள்படி காணலாம்.
-
6.மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணினால் ,,கட்டிய கணவனின் தந்தைக்கு ஆயுள் பங்கம், என்று சொல்வது முற்றிலும் பொருந்தாத ஒன்று .., மாமனார் ஆயுள் பலம் வலுத்து காணப்படும் போது, இந்த மூல நட்ச்சத்திர பெண்ணால் ,,அவர் ஆயுளை பங்க படுத்த முடியாது ,
- மூலம் 1 ஆம் பாதத்தில் பிறந்த பெண்ணால் ,மாமனாருக்கு சிறிது தோஷம் உள்ளது ,என்று கூறலாம். அதிலும் முதல் பாதம் ஆரம்ப பாதி நேரத்தில் பிறந்திருந்தால் மட்டும், இந்த தோஷம் செய்யும்.. இதில் கூட சில விதி விலக்குகள் உண்டு .
-
.எனக்கு தெரிந்த உறவினர் பெண் மூலம் பாதம் 1 தான் ஆனால் மாமனார் நீண்ட ஆயுள் மருமகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இது எப்படி சாத்தியம், என்று பெண் ஜாதகத்தை பார்த்தால் கடகத்தில் குரு உச்சம், தனுசுவில் சந்திரன் பரிவர்த்தனை பெற்ற காரணம்தான் ...
-
.இலக்கினதிக்கு 3 ஆம் பாவம் ,மாமனார் ஸ்தானம் ஆகும், அந்த வீடும,, அந்த வீடடுக்காண கிரகம்வலு அடைந்த காரணம்தான்..
-
7. மூல நட்சத்திர இருப்பை எட்டு பாகமாக பிரித்து ,அதில் எந்த பாகத்தில் பெண் பிறந்து உள்ளார், என்றுபார்த்து, கீழ் கண்ட பலன்களை ,தெரிந்து கொள்ளலாம்.
-
இது ஆதி அந்த பரம நாழிகை அல்ல.
+++++++++++++++++++++++++++++++++++++
-
8.முதல் பாகம் – அடி – வேர்ப்பகுதி மூலம் 1 வது பகுதியில் பிறந்து இருந்தால் அது சர்வ நாசம் செய்யும் .
-
9 . இரண்டாம் பாகம் – அடி – மரம் .மூலம் 2 வது பகுதியில் பிறந்து இருந்தால் அது தன நாசம் செய்யும்.'
-
10 மூன்றாம் பாகம் – மரட்டை.மூலம் 3 பகுதியில் பிறந்து இருந்தால் அது சகோதர நாசம் செய்யும்.
-
11 .நான்காம் – பாகம் – கிளைகள் .மூலம் 4 பாகத்தில் பிறந்தால் மாதூர் நாசம் செய்யும்.
-
12 . ஐந்தாம் – பாகம் - கிளை .;மூலம் -5- ஆம் பாகத்தில் பிறந்தால் , ஆள் அடிமை உண்டு..
-
13 .ஆறாம் – பாகம் – பூக்கள் ;
மூலம் -6 ஆம் பாகத்தில் பிறந்தால், அரசு விருது உண்டு
...
14. ஏழாம் – பாகம் - விதைக்காய் .,;மூலம் 7 ஆம் பாகத்தில் பிறந்தால் ,பூமி லாபம் உண்டு..
-
15. எட்டாம் – பாகம் – சருகுகள் ;.,
மூலம் 8 –ஆம் பாகத்தில் பிறந்தால், அற்ப ஆயுள் ஈற்படும்..
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
16. வளர்பிறை மூலம் நட்ச்சத்திரதில் பிறந்தால்அது சுபம் தரும் .
-
17 தேய் பிறை மூலம் ஆனால் தோஷம் செய்யும்..
-
18. அம்மாவசை, பௌர்ணமி, திதி நாளில் மூலம் நட்ச்சத்திரத்தில்
பிறந்தால் அது மத்திம பலனை செய்யும் .
-
19 சித்திரை ,ஆடி, மார்கழி ,தை ,மாதங்களில் வரும் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் அது மத்தி மூலம் எனப்படும் , இதன்
பலன் சர்வ காரிய நாசம் உண்டுபண்ணும்.
-
20 வைகாசி ,ஆவணி , கார்த்திகை , மாசி , ஆகிய மாதங்களில் வரும் மூலம் சொர்க்க மூலம் எனப்படும் .இதன் பலன் ராஜ சம்பத்து கிடைக்கும்,
-
21 . ஆனி , ஐப்பசி ,புரட்டாசி , பங்குனி ,ஆகிய மாதங்களில் வரும் மூலம் பாதாள மூலம் இதன் பலன் தன நாசம் உண்டுபண்ணும் ..
-
22.புதன் கிழமை வரும் மூல நட்ச்சத்திரம் மரண யோகம் கொடுக்கும் இதில் பிறந்தவர்கள் கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும் ‘
-
23 . மூல நட்சத்திரத்தில் நடு பகல் பிறப்பு, தந்தைக்கும், ,மாலை நேர பிறப்பு .தாய் மாமனுக்கும். ,இரவு பிறப்பு ,தாய்க்கு ம் கெடுதல் பலன் உண்டாகும் .
-
24. ஞாயிறு கிழமை வரும் மூலம் நட்ச்சத்திரம் மாமனாருக்கு கெடுதல் பலன் உண்டாக்கும் .
-.
25 மூலம் நட்ச்சத்திர ஆதி அந்த பரம நாழிகையை 16 பிரிவு களாக பிரித்து அதில் பிறக்கும் பெண் குழந்தைக்கு என்ன பலன் என்று காணலாம்.
-
1 வது பிரிவு தந்தைக்கு கெடுதல்
-
2- வது – பிரிவு சிறிய தந்தைக்கு கெடுதல்.
-
3 –வது – பிரிவு அத்தையின் கணவருக்கு கெடுதல் .
-
4. –வது – பிரிவு தந்தை வழி பாட்டனுக்கு கெடுதல் .
-
5 – வது – பிரிவு தாயிக்கு கெடுதல் .
-
6 – வது -பிரிவு பெரியம்மாவிகுக் கெடுதல் .
-
7 .-வது பிரிவு மாமனுக்கு கெடுதல் .
-
8 – வது பிரிவு பெரிய தகப்பனாருக்கு கெடுதல்
-.
9 – வது பிரிவு சிறிய தகப்பனாருக்கு கெடுதல்
- .
10 – வது பிரிவு கால் நடைகளுக்கு கெடுதல் ‘
-
11 – வது பிரிவு வீட்டில் உள்ள ஊழியர்களுக்கு கெடுதல் ‘
-
12 – வது பிரிவு ஜாதகருக்குக் கெடுதல் .
-
13 – வது பிரிவு தமையனாருக்கு கெடுதல்
-.
14 – வது பிரிவு தந்தைக்கு கெடுதல் .
-
15.- வது பிரிவு கெடுதி இல்லை
-.
16 – வது பிரிவு கெடுதி இல்லை
-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்.
=======================================================
கட்டணம் உண்டு .
+++++++++++++++++++
ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547.
======================================================
No comments:
Post a Comment