Friday, March 18, 2016

சப்த   கோள்கள்  உச்சம்  அடையும்  போது  தரும்  பலன்கள் ;
**********************************************************************************



             1 . சூரியன்  மேஷத்தில்  உச்சம் பெரும்  பலன்
            *******************************************************************

  ஜாதகன்  பிரபலம் , உடையவன் , எதிரிகளை  வெல்வான் ,உறவினர்  மற்றும் விருந்தாளிகளிடம்  பிரியம்  உள்ளவன் .அரசாங்க  சகாயம்  உண்டு .அதிக தனம்  உடையவன் ,  சத்யம் , தருமம் , நீதி , நேர்மை ,உள்ளவன் .
-

            2 . சந்திரன்  ரிஷபத்தில்  ; உச்சம் பெரும்  பலன்
            *****************************************************************
-

ஜாதகன்  நல்ல  செயல் உடையவன் , நிறைந்த  தனம்  உடல்  பலம் உள்ளவன் . தேவர் , பிராமணர்களை  ,நேசிபபவனும் ,பணக்காரன் , விலைஉயர்ந்த  வாகனம்  உடையவன் .
-

             3. செவ்வாய்  மகரத்தில் உச்சம் பெரும்  பலன் ;
             *****************************************************************

ஜாதகன்   சூரன்   பெரியோர்களைக்  காப்பவனும்    யந்திர  வித்தை அறிந்தவன்  ,தேவர் , பிராமணர்  ,நேசிபபவனும் ,மேலும்  அவர்களை திருப்தி  செய்து  வாழுவான்
.
             4 .   புதன்  கன்னியில் உச்சம் பெரும்  பலன் ;
-           ***********************************************************

ஜாதகன்   பெண்களுக்கு  இனியவன்  ,தான , தருமம்  செய்யும்  குணம்  உடையவன்  . பெரியோர்கள் , தேவர்களிடம்  பக்தி  உள்ளவன் ,.எப்போதும் சாது  , மக்களிடம்  பிரியம்  உள்ளவன் .

              5 .குரு   கடகத்தில்  உச்சம் பெரும்  பலன் ;
-          *************************************************************
 ; ;

ஜாதகன்  பலவித  பொருட்களை  உடையவன்  ,சங்கீதம் ,சிற்பம் ,காவியம் ,முதலியவர்றில்  தேர்ச்சி  பெற்றவன் . இனிமை , தயவு ,தாட்சண்யம் , உடையவன் .தெய்வீக  காரியங்களில்  நாட்டம்  உடையவன் .

             6 , சுக்கிரன்  மீனத்தில்  உச்சம் பெரும்  பலன் ;
-          *****************************************************************


ஜாதகன்  புண்ணியவான்  ,நல்ல  புகழ்  உள்ளவன் ,சத்தியவான் , வசதியான வாகனம்  உடையவன் ,எல்லோருக்கும்  இனியவன்  ஆவான் .

             7 .சனி  துலாத்தில் உச்சம் பெரும்  பலன் ;
-         ************************************************************

ஜாதகன்  எதிரிகளை  அழிப்பவன் ,தனவான் . அதிக  கர்வம்  இல்லாமல் ,ஆசாரத்துடன்  இருப்பான்  .அதிக  போகம் தரும்  மனைவியை  உடையவர் .விலை  உயர்ந்த வாகனம்  உடையவர் , அரசர்களால்  மதிக்கபடுபவன். கிராமங்களில்  தலைவன்   ஆவான் .

உங்கள்   ஜாதக  எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
-

.கட்டணம் உண்டு
****************************
.
ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P.  பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547


****************************************************************************************************************

Monday, March 14, 2016

பெண்களின் திருமண வாழ்க்கையும் 7 – ஆம் அதிபதியும் பொதுப்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பலன்கள் ;
+++++++++++
-
1 .7 –ஆம் பாவம் சுபர் பார்வை , சம்பந்தம் இல்லாமல் இருந்தால்,,நல்ல கணவனைத் தரும் ஆனால் அதிருஷ்டம் இல்லை
-
2 சனி – புதன் 7 இல் இருந்தால்-- கணவர் அலி தன்மை உடையவர் ,விந்துவில் உயிர் அணுவில் சக்தி இல்லாதவர்-
-
.
3. 7 – ஆம் பாவம் சர ராசியானால் – கணவர் வீட்டை விட்டு வெளியில்இருக்கும் நிலை உள்ளவர்
-
4 7 – ஆம் பாவத்தில் சூரியன் இருந்து பாவிகள் பார்த்தாலும் ,கணவரால் கை விடப்படுவார்
-
5 .-7 ஆம் பாவத்தில் செவ்வாய் இருந்து பாவிகள் பார்வை செய்தாலும் ,சேர்ந்து இருந்தாலும் . இளமையில் விதவையாம்
-
.
6. 7 – ஆம் பாவத்தில் சனி பாவிகள் சம்பந்தம் பெற்றால் கடைசி வரை திருமணம் ஆகாமல் இருப்பர் .
-
7 . பாவிகள் 7 –ஆம் பாவத்தில் இருந்தால் , சுபர் பார்வை இல்லா விட்டால் இளமையில் விதவை .
-
8 – 7 – ஆம் பாவத்தில் சுபர் ,பாவர் , சம்பந்தம் பெற மறுமணம் உண்டு
-
9 – ஆம் பாவம் பலமற்று ,பாவிகள் சம்பந்தம் பெற கணவரால் ஒதுக்கிவைக்க படுவார் .
-
10 . சுக்கிரனும் , செவ்வாயும் , நவாம்சத்தில், பரிவர்தனை பெற்றால்பல ஆண்கள் தொடர்பு உண்டு
-
.
11. சுக்ரன் +செவ்வாய் + சந்திரன் இணைந்து 7 ஆம் இடத்தில் ராசி , அம்சத்தில் இருப்பது கணவரின் அனுமதியுடன் பல ஆண்களுடன் தொடர்பு ஏற்படும் .இவையெல்லாம் பொதுப் பலன்கள் .
-

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உங்கள் ஜாதக எதிர்கால , ,திருமண பொருத்தம் , பலன்கள்
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்

.கட்டணம் உண்டு
++++++++++++++++++++
.ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547

++++++++++++++++++++++++++++++++++++++++++++=++++======




Thursday, March 10, 2016

கால புருஷ தத்துவப்படி பன்னிரண்டாம் பாவம் மீனம் ராசியின்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பொதுப் பலன்கள் தொகுதி -1
+++++++++++++++++++++++++++++ 

-
மனிதன் ஆரம்பம் ஆவதும் , பெண்ண்னு க்குள்ளே ‘
அவன் ஆவி அடங்குவதும் மண்ணு க்குள்ளே ,
ஆராய்ந்து பார் மனக் கன்னுக்குள்லே,
ஆத்திரம் கொள்ளாதே , நெஞ்சுக்குகுள்ளே ‘

-
அருமையான பாடல் வரிகள் ஒரு ஜாதகத்தில் இலக்கினதுக்கு 12 ஆம் பாவத்தில் அயன ,சுக ,போகமும், இந்த
உயிர் எப்படி , எங்கு , உயிர் , செல்லும் , என்றும் , மறு பிறவிகள் உண்டா , இல்லையா என்பதையும் ,இந்த ஜாதகருடைய விரயங்கள் ,சுபமா ,அல்லது அசுபமா ,என்றும் இன்னும் பல்வேறு காரகத்துவங்கள் அடங்கி உள்ளன. .
-
ஊடல் உணர்தல் புணர்தல் இவை

காமம் கூடியார் பெற்ற பயன்
-
திருவள்ளுவர் குறள் 1009 படி ஊடல் ,உணர்வு ,பெறுதல் ,பின் கூடி மகிழ்தல் , ஆகியவை தலைவனுக்கும் , தலைவிக்குக்கும் ,இன்பம் தரும் செயல்கள் ஆகும் ..
-
மீன ராசியில் பூரட்டாதி 4, பாதங்களும் உத்திரட்டாதி 1-2-3-4- பாதங்களும் , ரேவதி 1-2-3-4- பாதங்களும் உள்ளன .மேலும் மீன ராசி என்பது கால புருஷ தத்துவப்படி மீனம் 330 TO 360 பாகை வரை உள்ள 12 வது ராசியாகும் -
-
இனி 12 ஆம் ராசி மீன ராசியின் குணங்கள் ;.
+++++++++++++++++++++++++++++++++++++++++
மீனம் உபய நீர் ராசி , பெண் ராசி , ,ஜீவன் ராசி ,இரட்டை ராசி ,புண்ணிய நதிகள் , நடுத்தர உயரம் ,அழகான முகம் , பொறுமை ,புத்திக் கூர்மை ,சுறுசுறுப்பு , தற்புகழ்ச்சியில் விருப்பம் , ஈரல் வியாதி, பித்த சுபாவம் , சிறந்த எழுத்தாளர் ,பேச்சாளர் , ஜோதிடத்தில் நல அறிவு ஆகிய குணங்கள்
கொண்டவர்
-
இனி 12 ஆம் பாவமாகியிய மீன ராசியின் கரரகத்துவங்கள்,
அரசாங்க பதவி , மறைமுகப் பகைவர்கள் ,அவர்களால் ஏற்படும் தொல்லைகள் ,உள் நாடு , வெளி நாடு , கடல் கடந்த பயணம் ,தூக்கம் இல்லாமை ,தாம்பத்திய சுகத்தை அனுபவிக்கும் இடம் ஆகும்-
-
இனி 12 ஆம் பாவம் எந்த ராசி & எந்த லக்னம் ஆனாலும் பொதுப்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பலன்கள்
+++++++++++
-
முதலில் தந்தையின் ஸ்தானமாகிய 9 – க்கு 4 ஆம் 12 ஆம் ஆகும் இதன் மூலம் தந்தையின் சுகம் வீடு ,வண்டி, வீடு ,வாகனம் ,தாயார் நிலை கற்பு ,ஓழுக்கம் ,மனைவியின் தொழில் ,வருமானம் முதலியவைகளை 12 ஆம்
பாவம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
-
தாயின் 4 ஆம் பாவத்திற்கு 9- ஆம் பாவம் 12 – ஆகும் , இதன் மூலம் தாயின் பாக்கியம் , கடவுள் நம்பிக்கை , தொழில் செய்து ,பணம் சம்பாதிப்பரா ??? , அல்லது வீடடுத தலைவியா ????முதலியவைகளை 12 ஆம் பாவம் மூலம் தெரிந்து கொள்ளலாம் .-
-
இனி மூத்த சகோதர , சகோதரி ஸ்தானமாகிய 11 – க்கு 2 - ஆம் பாவம் ஆகும் இதன் மூலம் மூத்த சகோதரரர் அல்லது சகோதரியின் , கண் ,தனம் ,குடும்பம் , வாக்கு ,குடும்பம , போன்றவைகளையும் தெரிந்து கொள்ளலாம் .
-
இனி, இளைய சகோதர , சகோதரி ஸ்தானமாகிய 3 –க்கு-10- ஆம் 12- ஆம் இடம் ஆகும் , இதன் மூலம் வருமானம் ,தொழில் ,ஜீவன் ,கர்மா ,மனைவியின் ,சுகம் , வீடு ,கற்பு , நிலைகளை தெரிந்து கொள்ளலாம் .
-
இனி தாய் மாமன் ஸ்தானம் ஆகிய 5 ஆம் 8 – ஆம் இடம் 12 ஆகும் ,இதன் மூலம் ஆயுள் ,விபத்து , கண்டம் திடீர் இராஜயோகம் , தாய் மாமனின் மனைவியின் படிப்பு , கண் ,குடும்ப நிலை தனம் , தெரிந்து கொள்ளலாம்
-
ஏன் எனில் 5 –க்கு 7 –ஆம் 11 –என்பது அத்தை க்கு 2- ஆம் பாவம் 12 – ஆகும்
-
இனி இறுதியாக ,மனைவிககு வரும் நோய் ,கடன் செய்வினை கோளாறுகள்
-
உழைப்பு நிலைகளை தெரிந்து கொள்ளலாம் . ஏன் எனில் 7 –க்கு -6 – ஆம் இடம் 12 ஆகும் .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12 க்கு உடையவன் குரு,சுக்கிரன் ,என்றால் – தான் வணங்கும் தேவதை யின் உலகம் – சூரி – இராஜயோகம் , சந் – பிதுர் லோகம் , செவ்வாய் – வீர சொர்க்கம் ,12 – புதன் – பரி பூரணமாக சுதந்திரம்தான் பெற்று எங்கு நினைததாளும் செல்லும் , சனி ,ராகு ,கேது இருந்தால் எமனூர் என்னும் ‘பிரம்மலோகம் ‘ செல்லும் வானு உலகில் ‘மறவியூர் ‘என்னும் விண்ணுலகம் செல்வர்
-
புல் தரையில் சயனிக்க ; 

+++++++++++++++++++++++++++
12 க்கு உடையவன் 6 அல்லது 8 – இல் அமர ராகு 12 இல் இருந்து சுபர் பார்வை செய்யாவிடில் மெலும் புல் தரை சயனம் ஆகும் .
-
தேடிய பொருளை புதைத்து வைப்பான் ;


+++++++++++++++++++++++++++++++++++++++++
12 ஆம் வீட்டுக்கு உடையவன் பாவிகளுடன் சேர்ந்து,சுபர் வீட்டில் இருந்தாலும் ,கூடினாலும் , பார்த்தாலும் ,12 க்கு உடையவர் 12 இல் அமர பொருள் அதிகம் தேடி , ஒருவருக்கும் கொடுக்காமல் புதைத்து வைப்பான்.
பொருளை வைத்த இடம் தெரியாமல் விழித்தல் ;
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

-
12 இல் செவ்வாய் தனித்து நிற்க அல்லது 12 ஆம் வீட்டை பார்க்க ,தேடி புதைத்து வைத்த பொருளை ,வைத்த இடம் தெரியாமல்மறந்து இழப்பான்என்பதாம்
-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 093628 - 15547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
.கட்டணம் உண்டு .
+++++++++++++++++++++

ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 093628 - 15547.

-

Monday, March 7, 2016

பண்ணிரு பாவங்களில் மாந்தி நின்ற பொது பலன்கள் :

பண்ணிரு பாவங்களில் மாந்தி நின்ற பொது பலன்கள் :
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
-
மாந்தி சனியின் புதல்வர் என்று அழைக்கப்படுகிறார் .மாந்தி நவாம்சத்தில் இருக்கும் 
இடம் இறப்பை கணிக்க உதவும் ஸ்தானம் என்று சொல்லப்பட்டுள்ளது .
-
மாந்தி நவாம்சத்தில் இருக்கும் இடத்திக்கு கோட்சார சனி வரும் காலமும், பார்க்கும்
 காலமும் ஒருவருக்கு மரணத்தை தரும் என்று கூறப்பட்டுள்ளத. .
-
1 . மாந்தி லக்கினத்தில் இருந்தால் ;
விஷம் தீண்டுவதால் ஆபத்து , கண் கோளாறு ஏற்படும் 
.
2 .மாந்தி 2 இல் இருந்தால் ,
கல்வி அறிவில்லாத ஏழை

3 .மாந்தி 3 இல் இருந்தால்
நீண்ட ஆயுள் ,செல்வம் ,புகழ் ,உடன் பிறப்பால் நன்மை

4 . மாந்தி 4 இல் இருந்தால் ;
கால்நடை –விவசாயம் ,நன்மை வெளி ஊர்களில் வசிக்கும் நிலை ஈற்படும் .

5. மாந்தி 5 இல் இருந்தால் ;
மூத்தோருக்கு ஆகாத நிலை , தகப்பன் உறவு பாதிக்கப்படும் .

6. மாந்தி 6 இல் இருந்தால் ;
இறக்கம் ,செல்வம் , புகழ் ,பிறரால் விரும்பப்படும் நிலை ஈற்படும் .

7 .மாந்தி 7 இல் இருந்தால் ;
பல பெண்கள் தொடர்பு ஈற்படும் .சட்ட.ததிற்க்கு புறம்பான நிலையில் செல்வர் ;

8 . மாந்தி 8 இல் இருந்தால் ;
குறையான ஆயுள் , சண்டை போடுவார் ,நண்பர்கள் குறைவு ,விபத்துக்கள் அடிக்கடி ஏற்படும் .

9 . மாந்தி 9 இல் இருந்தால் ;
ஏழ்மை – பிறர் மீது குற்றத்தை சாட்டுவார் .

10. மாந்தி 10 iஇல் இருந்தால் ;
முரட்டுதனமான ,பிடிவாத குணம் உள்ளவர் .

11. மாந்தி 11 இல் இருந்தால் ;
வீடு ,நிலம் , அதிருஷ்டம் உதவியுடன் புதையல் எடுப்பார் ,வாகன வசதி உண்டு .

12 மாந்தி 12 இல் இருந்தால் ;

பல தகாத காரியங்கள் செய்வார் ,கண் நோய் ஏற்படும் ,செல்வம் இழப்பு ஏர்படும் பல செலவுகள் செய்வார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
.கட்டணம் உண்டு .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547.

++++++++++++++++++++++

Wednesday, March 2, 2016

மூலம்  நட்சத்திர தோஷம்—ஆய்வு – தொகுதி – 1
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
-

1, பொதுவாக வாசன் திருக்கணித பஞ்சாங்கப்படி, ஆண்களுக்கு
மூலம் ,ஆயில்யம் ,கேட்டை,, விசாகம் , தோஷம் இல்லை என்றும்,பெண்களுக்கு  மட்டும்தான் தோஷம் உண்டு, என்று சொல்கிறது -
-                                                                                                                            
.ஆனால் வாக்கிய பஞ்சாங்கம் ,ஆண் , பெண் ,,இருவருக்கும் மேற்படிதோஷம் உண்டுபண்ணும் ,என்று சொல்ல பட்டுள்ளது .ஏறத்தாழ நூறு ஆண்டுகள் கடந்தும், இன்று வரை தீர்வு இல்லை,, காரணம் இரண்டு பஞ்சாங்கமும், நடைமுறையில் ஜோதிடர் பயன்படுத்தி பலன் சொல்வதால்,  மக்கள் குழம்பி தவிக்கிறனர்...
-

2. உதாரணமாக, சேலம் மாவட்டம் ,இடைப்பாடியில், ஒரு திருமண பொருத்தம் போட்டால், தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணதில் உள்ள ஜோதிடர்கள் சிலர் ஏற்றுக் கொள்வது இல்லை,. காரணம் அவர்கள் பாம்பு பஞ்சாங்கம் பயன் படுத்து கின்றனர்,, ஏறத்தாழ ஒவ்வொரு ஆண்டும் 16 பஞ்சாங்கம் வருகிறது .நான் பஞ்சாங்கலை குறை கூறவில்லை, நடைமுறையில் உள்ள பிரச்சினைகளை, சுட்டிக் காட்டுகின்றேன் ,,

அவ்வளவுதான். ,நிற்க எமது அடுத்த கட்டுரை

தலைப்பு :
===========

வாக்கியமா ! திருக்கணிதமா !
++++++++++++++++++++++++++++
-

3 - உதாரணமாக நட்ச்சத்திர பாதம் மாறுபடுகிறது , ஜெய வருடம் கார்த்திகை மாதம் 8 ஆம் தேதி திங்கள்கிழமை ,கேட்டை நட்சத்திரம் வாக்கியப்படி நா 18-28 வரை உள்ளது,. பின் மூலம் நட்சத்திரம் வருகிறது..

-
4 .வாசன்  பஞ்சாங்கபடி, நா 13-56 வரை கேட்டை உள்ளது ,ஏறத்தாழ நா 4-30  விநாடி வித்தியாசம் உள்ளது. ..இதில் 12 P.M மணிக்கு, ஒரு குழந்தை பிறந்தால் வாசன் படி மூலம் 1 ஆம் பாதம் காட்டும், ஆனால் வாக்கியப்படி, கேட்டை 4 ஆம் பாதம் காட்டும்போது ,பல குழப்பம் ஏற்படுகிறது., இவைகள் நீங்க காலம்தான் ,முடிவு செய்ய வேண்டும்,
-

5. “ ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்”  என்ற பழமொழி தமிழ் நாட்டில் தொன்று தொட்டே உள்ளது..பெண் மூலத்தில் பிறந்த அனைவரும் நிர்மூலம் ஆகி விடவில்லை, என்பதை ஒருசில சாஸ்திர குறிப்புகள்படி காணலாம்.
-

6.மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணினால் ,,கட்டிய கணவனின் தந்தைக்கு ஆயுள் பங்கம், என்று சொல்வது முற்றிலும் பொருந்தாத ஒன்று .., மாமனார் ஆயுள் பலம் வலுத்து காணப்படும் போது, இந்த மூல நட்ச்சத்திர பெண்ணால் ,,அவர் ஆயுளை பங்க படுத்த முடியாது ,
-                                                                                                                         மூலம் 1 ஆம் பாதத்தில் பிறந்த பெண்ணால் ,மாமனாருக்கு சிறிது தோஷம் உள்ளது ,என்று கூறலாம். அதிலும் முதல் பாதம் ஆரம்ப பாதி நேரத்தில் பிறந்திருந்தால் மட்டும், இந்த தோஷம் செய்யும்.. இதில் கூட சில விதி விலக்குகள் உண்டு .
-
.எனக்கு தெரிந்த உறவினர்  பெண்  மூலம் பாதம் 1 தான் ஆனால் மாமனார் நீண்ட ஆயுள் மருமகளுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இது எப்படி சாத்தியம், என்று பெண் ஜாதகத்தை பார்த்தால் கடகத்தில் குரு உச்சம், தனுசுவில் சந்திரன் பரிவர்த்தனை  பெற்ற காரணம்தான் ...
-
.இலக்கினதிக்கு 3 ஆம் பாவம் ,மாமனார்  ஸ்தானம் ஆகும், அந்த வீடும,, அந்த வீடடுக்காண கிரகம்வலு அடைந்த காரணம்தான்..
-

7. மூல நட்சத்திர இருப்பை எட்டு பாகமாக பிரித்து ,அதில் எந்த பாகத்தில் பெண் பிறந்து உள்ளார், என்றுபார்த்து, கீழ் கண்ட பலன்களை ,தெரிந்து கொள்ளலாம்.
-
 இது ஆதி அந்த பரம நாழிகை அல்ல.
+++++++++++++++++++++++++++++++++++++

-
8.முதல் பாகம் – அடி – வேர்ப்பகுதி மூலம் 1 வது  பகுதியில் பிறந்து இருந்தால் அது சர்வ நாசம் செய்யும் .
-

9 . இரண்டாம் பாகம் – அடி – மரம் .மூலம்  2 வது பகுதியில் பிறந்து  இருந்தால் அது தன நாசம் செய்யும்.'
-

10  மூன்றாம்  பாகம் – மரட்டை.மூலம்  3 பகுதியில் பிறந்து இருந்தால் அது சகோதர நாசம் செய்யும்.
-

11 .நான்காம் – பாகம் – கிளைகள் .மூலம்  4  பாகத்தில்  பிறந்தால் மாதூர் நாசம் செய்யும்.
-

12 .  ஐந்தாம் – பாகம்  - கிளை .;மூலம் -5- ஆம் பாகத்தில் பிறந்தால் , ஆள் அடிமை உண்டு..
-

13 .ஆறாம் – பாகம் – பூக்கள் ;

மூலம் -6 ஆம் பாகத்தில் பிறந்தால், அரசு விருது உண்டு
...

14. ஏழாம் – பாகம்  - விதைக்காய் .,;மூலம்  7 ஆம் பாகத்தில் பிறந்தால் ,பூமி லாபம் உண்டு..
-

15. எட்டாம் – பாகம் – சருகுகள் ;.,
மூலம் 8 –ஆம் பாகத்தில் பிறந்தால், அற்ப ஆயுள் ஈற்படும்..

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

16.  வளர்பிறை மூலம் நட்ச்சத்திரதில் பிறந்தால்அது சுபம் தரும் .
-

17   தேய் பிறை மூலம் ஆனால் தோஷம் செய்யும்..
-

18. அம்மாவசை, பௌர்ணமி, திதி நாளில் மூலம் நட்ச்சத்திரத்தில்
பிறந்தால் அது மத்திம பலனை செய்யும் .
-

19 சித்திரை ,ஆடி, மார்கழி ,தை ,மாதங்களில் வரும் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் அது மத்தி மூலம் எனப்படும் , இதன்
பலன் சர்வ காரிய நாசம் உண்டுபண்ணும்.
-

20 வைகாசி ,ஆவணி , கார்த்திகை , மாசி , ஆகிய மாதங்களில் வரும் மூலம் சொர்க்க மூலம் எனப்படும் .இதன் பலன் ராஜ சம்பத்து கிடைக்கும்,
-

21 . ஆனி , ஐப்பசி ,புரட்டாசி , பங்குனி ,ஆகிய மாதங்களில் வரும் மூலம் பாதாள மூலம் இதன் பலன் தன நாசம் உண்டுபண்ணும் ..
-

22.புதன் கிழமை வரும் மூல நட்ச்சத்திரம் மரண யோகம் கொடுக்கும் இதில் பிறந்தவர்கள் கண்டிப்பாக பரிகாரம் செய்ய வேண்டும் ‘
-

23 . மூல நட்சத்திரத்தில் நடு பகல் பிறப்பு, தந்தைக்கும், ,மாலை நேர பிறப்பு .தாய் மாமனுக்கும். ,இரவு பிறப்பு ,தாய்க்கு ம் கெடுதல் பலன் உண்டாகும் .
-

24.     ஞாயிறு கிழமை வரும் மூலம் நட்ச்சத்திரம் மாமனாருக்கு கெடுதல் பலன் உண்டாக்கும் .
-.

25  மூலம் நட்ச்சத்திர ஆதி அந்த பரம நாழிகையை 16  பிரிவு களாக பிரித்து அதில் பிறக்கும் பெண் குழந்தைக்கு என்ன பலன் என்று காணலாம்.
-

1 வது பிரிவு தந்தைக்கு கெடுதல்
-
2- வது – பிரிவு சிறிய தந்தைக்கு கெடுதல்.
-
3 –வது – பிரிவு  அத்தையின் கணவருக்கு கெடுதல் .
-
4. –வது – பிரிவு தந்தை வழி பாட்டனுக்கு கெடுதல் .
-
5 – வது – பிரிவு தாயிக்கு கெடுதல் .
-
6 – வது  -பிரிவு பெரியம்மாவிகுக் கெடுதல் .
-
7  .-வது பிரிவு மாமனுக்கு கெடுதல் .
-
8 – வது பிரிவு பெரிய தகப்பனாருக்கு கெடுதல்
-.
9 – வது பிரிவு சிறிய தகப்பனாருக்கு  கெடுதல்
- .
10 – வது பிரிவு கால் நடைகளுக்கு கெடுதல் ‘
-
11 – வது பிரிவு வீட்டில் உள்ள ஊழியர்களுக்கு கெடுதல் ‘
-
12 – வது பிரிவு ஜாதகருக்குக் கெடுதல் .
-
13 – வது பிரிவு தமையனாருக்கு கெடுதல்
-.
14 – வது பிரிவு தந்தைக்கு கெடுதல் .
-
15.- வது பிரிவு கெடுதி இல்லை
-.
16 – வது பிரிவு கெடுதி இல்லை
-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்கள்   ஜாதக  எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்.

=======================================================

கட்டணம் உண்டு .
+++++++++++++++++++

ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P.  பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547.
======================================================

 .

Tuesday, March 1, 2016

செவ்வாய் தோஷம் ஒரு ஆய்வு - தொகுதி - 1

செவ்வாய்   தோஷம்   ஒரு   ஆய்வு - தொகுதி - 1 

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
-  

பன்னிய ரெண்டு நாலே ஏழு    எட்டில் பனிரண்டில் குஜனிருந்தால்
மன்னிய செவ்வாய் தோஷம் மரனமே ஆகும் என்றும்
முன்னோர்கள் உரைத்த வாக்கியம் மூதரிவாலே உணர்ந்து
கன்னிகை புருஷனுக்கும் கவனித்து மணஞ் செய்வீரே .!
-
பாடல்  விளக்கம் :
++++++++++++++++++++
பெண்கள் ஜாதகத்தில் 2 ,4 ,7 , 8, 12 ,இல் செவ்வாய் இருந்தால் கணவணை இழந்து விதவை ஆவாள் என்றும் ,
-                        
இதை போல கணவன் ஜாதகத்தில்செவ்வாய் இருந்தால் மனைவியை இழந்து  ஆண் மறுமணம்  செய்வான்
என்றும்பெரியோர்கள் சொன்ன வாக்கியம்தான்  ஜோதிடரான நாம் தான்இதை நன்கு பரிசீலனை செய்து திருமணம் செய்ய வேண்டும் என்பதாம்
-.
              இதில் உள்ள கருத்துக்கள நாம்  சிந்தனை செய்து பார்த்தால்
-
செவ்வாய் தோஷத்தை என்னுடைய முன்னோர்கள் இப்படி சொல்லி உள்ளார்கள் ஆனால் நீ  உனது அறிவை பயன் படுத்தி திருமணப் பொருத்தம் செய்வாய் .என்று கூறியுள்ளார்கள் .செவ்வாய் தோஷத்தில் பல விதிகள் பல விதி விலக்குகள் உள்ளன.அதை ஜோதிடர் தான் சரி செய்ய வேண்டும்.
-
2 .  உதாரணமாக  வடக்கில் செவ்வாய் தோஷத்தை தெற்கில் பார்ப்பது போல் அதிக முக்கித்துவம் கொடுப்பது இல்லை . அவர்களுக்கு சூரியன் கிழக்கு திசையில் உதிக்காமல் மேற்கு திசையில் உதிகின்றாறா ?
-
3 . மைனாரிட்டி ஜாதியில் பெண் கிடைப்பதில்லை ,அவர்கள் பெண் கிடைத்தால் போதும் என்று சொல்லி செவ்வாய் தோஷத்தில் உள்ள அத்தனை விதி விலக்குகளைம் பார்க்கின்றனர் அல்லது பார்ப்பது இல்லை
-
 4.ஆடி மாதத்தில் தமிழகத்தில் அதிகமாக திருமணம் செய்வது இல்லை,ஆந்திராவில் ஆடி மாதக் கடைசியில் ஒரே நாளில் ஒரே மண்டபத்தில்  5000 க்கு மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளது .இதன் நோக்கம் என்ன?
-
5 .எனக்கு தெரிந்த ஜோதிடர் ஒருவருக்கு திசை  புத்தி கணிதம் கூட சரியானமுறையில் போடத் தெரியாது , ஆனால் அவர் சொல்லும் பலன் கண்டிப்பாக நடக்கும் ..காரணம் குருவருள் துணையால்  தான்  வாக்கு பலிதம் ஆகிறது
-.
6 .நமது தமிழகத்தில் உறவு முறை திருமணங்கள் தாய் மாமன் , அத்தை முறை,  அக்கா மகள் மணப்பது , ஒன்று விட்ட சொந்தக்காரர் மகளை மணப்பது உண்டு .பலர்  பல  பிரச்சனைகளை சந்திகின்றனர் ...
- .
7 . ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் மார்வாடி சமுகத்தை சார்ந்த ஒரு சிலபிரிவினர் முறை பெண்ணை  சகோதரி என்று சொல்லி திருமணம் செய்வது இல்லை.
-
8. ஏன் தமிழகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சமுதாயங்கள் புதிய சொந்தத்தில் பெண் எடுக்கவே விரும்புகின்றனர்
-
9. ஆக ஜோதிடம் என்பது கால , தேச , வர்த்தமானம் ,அனுபவம் , சுருதி, யுக்தி, ஜாதி, மதம் ,பேதம் ,  நிறம் , கொண்டு, நன்கு பரிசீலனைக்கு பிறகு ஜோதிடபலன் சொன்னால் அவை நன்கு பலிதம் ஆகும்.
-

10 .  குறிப்பாக செவ்வாய் தோஷத்தில் 30 க்கு மேற்பட்ட விதி , விளக்கம், உள்ளன. அதை அடுத்த பதிவில் காண்போம்.   நன்றிகள்.= 

அர்த்தநாரீஸ்வரர் தத்துவம் தான் சொல்வது என்ன ?

அர்த்தநாரீஸ்வரர்  தத்துவம் தான் சொல்வது என்ன ?

================================================


1 . ஆணிலே பெண்மையும் பெண்மையில் ஆண்மை கொண்டது தான் ,அர்த்தனாரி ஈஸ்வர தத்துவம் ஆகும்  ..கார்த்திகை தீபம் அன்று தான் பார்வதிக்கு ஈசன்   தன்  உடலின் பாதி பகுதியை கொடுத்ததாக வரலாறும் உண்டு .


2 .ஒரு பெண்ணுடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னம் அல்லது சந்திரா லக்னம் பெண் ராசிகளில் ஒன்றாக அமைந்து அந்த இடத்தை சுப கிரகம் பார்த்தால் , அந்தப் பெண் நற் பண்புகள் கொண்டவளாக இருப்பாள் .


 3 . குல கௌரவரத்தை காப்பாள் .நகை கார் வீடு வசதி வாய்ப்புகள் கிடைக்கும் .அவள் பெண்மை தன்மையை மிகவும் நன்றாக அனுபபவிப்பாள்.
-
 4 . ஆண் ராசிகள் மேஷம் , மிதுனம் , சிம்மம் ,துலாம் ,தனுசு , கும்பம் ,
-
5.   பெண் ராசிகள் ரிஷபம் கடகம் ,கன்னி விருச்சிகம் , மகரம் , மீனம் ஆகும்.
-
6 . மேலும் ஆண் ராசிகளில் பெண்ணுடைய லக்னம் அல்லது சந்திரா லக்னம் அமைந்தால் அந்த பெண் அதிகமாக ஆண் தன்மையை கொண்டவளாக இருப்பாள் .
-
7 .மேலும் ஆண் கிரகமாகிய சூரியன் , செவ்வாய் , குரு போன்ற கிரகங்கள் சேர்ந்திருக்கும் போதோ அல்லது பார்த்து இருந்தாலும் அந்த பெண் ஒரு ஆண் மகனைப் போலவே  நடந்து கொள்ளும் அம்சங்கள்   உண்டு 
-
8 . ஜென்ம லக்னம் அல்லது சந்திரா லக்னம் ஆகிய இரண்டில் ஒன்று ஆண் ராசி ஆகவும் ஒன்று பெண் லக்னமாகும் இருந்தால் அந்த பெண் ஆண் குணம் பெண் குணம் கலந்தே காணப்படும் .
-
9.  லக்கினாதிபதி லக்கினத்தில் ஏழாம் அதிபதி ஏழில் அமர கணவன் , மனைவி இருவரும்  மண மொத்த  தம்பதிகள்  போன்று நன்றாக வாழ்வார்கள்.
-
 10 . லக்னாதிபதி ஏழில்  இருந்தால் ஜாதகியீன் சொல் படி கேட்கும்
மணவாளன் கிடைப்பான் 
-.
12 .ஒரு பெண் ஜாதகத்தில் ஏழாமிடதில் சூரியன் அமர , அந்த ராசிக்குஅதிபதி  6 , 8 , 12 ,  இல் மறைய , அவள் விரும்பாத கணவன் அமைவான் .. பின் இருவருக்கும்  சதா போராட்டம் வாழ்க்கையில்நடைபெறும் .
-
13 ==  7 இல் சந்திரனோ , புதணோ நல்ல பருவ வயதுள்ள கணவன் கிடைப்பான். .  7 இல் குரு இருந்தால் இதற்கு முன்பு பல பெண்களைஅனுபவவித்தவன் கணவன்  ஆக  வருவான் .  7 இல் செவ்வாய் இருக்க நல்ல பலம் மிக்க கணவன் கிடைப்பான் .  7 இல் சனி இருக்க வாலிபம்  தாண்டிய கணவனோ அல்லது வயோதிக தோற்றத்தை கொண்டு இருப்பார் .
-
14 . 7 இல் சுக்ரன் இருந்தால் அவளை விட இளம் வயதுள்ள கணவனும்7 இல் ராகு இருந்தால்  மறுமணம் புரியும் கணவனும்  7 இல் கேதுஇருந்தால் ஏற்கனவே கட்டிய பெண்டாட்டி இருக்க தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லி மணந்து கொள்ள கூடிய கணவன் அமைவான்.

 . -
15  . கணவனை    விட்டு    ஓடி    விடுவாள் 
=========================================

ஆதித் தியர்  ஐயிரண்டிஇல் யூகித்து நின்ற்ராகில் 
சோதித்த கொங்கை யது சுருங்காமல் நிமிரிந்து நிற்கும்
சுந்தரியை  சேவித்தே  சிறப்புடன் மணந்தாலும்
கோவித்துக்  குமரனை விட்டு கோமானை நாடுவாள் .
-.

பாடல்  விளக்கம் ;

+++++++++++++++++++++++++
-
சூரியன்  ஏழில் நின்றால்அந்த பெண்ணின் கொங்கை சுருங்காமல் நிமிர்ந்து நிற்கும் . ஆனால் அந்த  பெண்ணை வணங்கி திருமணம்  
செய்து  கொண்டாலும் தன கணவனை விட்டு விட்டு வசதியான
ஒருவனை தேடி போய் விடுவாள் என்பதாம் .

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
      செல் ; 9362815547      வாழ்க வளமுடன் !
-
‘ ஜோதிட சித்தர் ‘ மீனம் பச்சமுத்து 
ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட  ஆய்வு   & பயிற்சி மையம்,
244 , ஜலகண்டபுரம்  ரோடு எடப்பாடி ¬_  637101    சேலம் 
மாவட்டம்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++