இரு திருமணங்கள் ஒரே நேரத்தில் செய்யலாமா ??? வேண்டாமா ??? ஒரு ஆய்வு !!!!!!!!
பதிவு எண் : 105 ======= தேதி == 29= 11 = 2015
கலயாணமாம் கலயாணமாம் அறுபதாம் கல்யாணாம் = கருத்த கூந்தல் நரைத்த பின்னும் காதல் செய்யும் நான்கு கண்கள் == = திருமணமாம் திருமணமாம் ஊர் எங்கும் திருமணமாம் ஊர்வலதில் ஒருத்தி வந்தாளாம் == கூரை நாட்டு புடவை கட்டி குனிந்து இருப்பாளாம் == இந்த மணமகனை கண் திறந்து பாரடி அம்மா !!!! === =
1 == இப்படி எத்தனையோ மகிழ்ச்சியுடன் திருமணக்காட்சிகள் நடை பெறுகின்றன == ஆனால் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கிறதா ??? என்று பார்த்தால் 40 % மட்டுமே வெற்றி பெருகிறது == மீதி 30 % சகிப்புத்தன்மையுடன் கொண்டு பிரியாமல் தாமரை செடி குளத்தில் பட்டும் படாமலும் நீரில் இருப்பது போல் வாழ்கின்றனர் == மீதி 30 % விவாகரத்து = மற்றும் வாழாவெட்டியாக , குழந்தை பாக்கியம் இல்லாமலும் , காலம் தள்ளுகின்றன == ஏன் இந்த அவல நிலை ???? சற்று விரிவாக ஆய்வு செய்வோம் == =
2 = இரண்டு திருமணங்கள் ஒரே நேரத்தில் நடை பெறுவது கூடாது == ஏன் எனில் மணமகன், மணமகள் , இருவருக்கும் ஒரு சில சமயங்களில் இரு வேறு நட்சத்ரம் கொண்டவர்கள் ஆக இருக்கலாம் ???? =
3 = திருமணம் நடைபெறும் நாள் அன்று தாரா பலன் ஒருவருக்கு இருக்கலாம் , அல்லது ஒருவருக்கு விபத்து , பிரதியக்கு , வதை , ஜென்மம் , போன்ற அசுப தாரைகளில் திருமணம் நடைபெறும் போது திருமண சிக்கல்கள் உண்டாகின்றன == =
4 = இனி இரட்டை குழந்தைகள் ஒரே நட்ச்சரம் கொண்டு பிறந்து இருந்தாலும் , மணமகள்களும் இரட்டை குழந்தைகள் ஆக , ஒரே நட்சத்ரம் கொண்டவர்கள் ஆக இருந்தாலும் இரட்டை திருமணங்கள் பாதிப்பு ஏற்படுவது கிடையாது = =
5 == ஆனால் மணமகன் இரட்டை , மணமகள் வேறு இரண்டு குடும்பத்தில் இருந்து திருமணம் பாதிப்பு ஏற்படுகிறது ==
6 = எனக்கு தெரிந்து 1980 ஆம் ஆண்டு சென்னையில் இரட்டை திருமணம் நடந்தது == இரட்டை ஆண் குழந்தைகள் அல்ல == தன் மகன் , தம்பி பையன் இருவருக்கும் திருமணம் நடந்தது = முதலில் அண்ணன் திருமணம் காலை 6 முதல் 7 மணிக்குள் நடந்தது == பின்னால் தம்பிக்கு 9 முதல் 10 மணிக்குள் திருமணம் நடந்தது == குடும்ப வசதி , ஒற்றுமை , தொழில் , நன்றாக உள்ளது == ஆனால் பிறந்த குழந்தை ஒருவருக்கு மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறந்தது == இப்படியும் பாதிப்பு உள்ளதை நாம் உணரலாம் == =
6 = இனி அடுத்த அனுபவத்தை பார்ப்போம் == அண்ணன் தம்பி இருவருக்கும் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் , மூத்தவன் முதலில் தாலி கட்டியவுடன் , தம்பி உடனே தாலி கட்டினார் == இருவரின் வாழ்க்கையும் சரி இல்லை == அண்ணன் குழந்தைகள் உண்டு = நல்ல வசதி , ஆனால் வைப்பாட்டி , குடி , கொண்டு சீக்கிரம் மரணம் அடைந்தார்கள் == தம்பியோ வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர் , மது , மங்கை , மாமிசம் , கொண்டு குழந்தை இல்லாமல் மரணம் அடைந்தார்கள் == ஆக “மனைவி அமைவதல்லாம் இறைவன் கொடுத்த வரம் ஆகும் “ == =
7 = இரண்டு மாதங்களுக்கு முன் அண்ணன் தம்பி இருவரும் இரட்டையர் , பெண்கள் இருவரும் இரட்டையர் , காதல் திருமணம் வேறு , இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் , இனி மேல் தான் தெரியும் இவர்களைப் பற்றி === =
8 = இன்னும் ஒரு இறட்டையர் திருமணம் பார்ப்போம் == முதலில் அண்ணன் திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தம்பி திருமணம் நடந்தது == இருவருக்கும் வேறு வேறு குடும்பத்தில் இருந்து பெண் எடுத்தார்கள் == இருவரும் குடும்பத்துடன் , குழந்தைகளுடன் நிம்மதியாக வாழுகின்றனர் == இதுவேயாகும் சிறப்பு == =
9 == பொதுவாகவே இறட்டை குழந்தைகளுக்கு தனித் தனியே திருமணம் செய்வதும் , அண்ணன் , தம்பிக்கு , ஒரே மேடையில் , ஒரே நேரத்தில் செய்வதும் , அல்லது ஒரே நாளில் இரண்டு லக்கினம் கொண்டு திருமணம் செய்வது சிறப்பு இல்லை !!!!!!! என்பதே என்னுடைய அனுபவ கருத்துக்கள் ஆகும் == ஒரே தமிழ் ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட
No comments:
Post a Comment