Thursday, January 21, 2016

ஒரே தமிழ் ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்யலாமா ???? ஆடம்பர திருமணம் செய்யலாமா ??? வேண்டாமா ???

ஒரே தமிழ் ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்யலாமா ???? ஆடம்பர திருமணம் செய்யலாமா ??? வேண்டாமா ??? 

 பதிவு எண் : 106 ====== தேதி = 30 = 11 = 2015 

அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே == மடி மீது துயில , சரசங்கள் பயில , மோகங்கள் ஆனந்தமே == = “ கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா ??? இல்லை ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிகிலாமா “== நீறு இல்லா நெற்றி பாள் நெய் இல்லா உண்டி பாள் குரு இல்லா வித்தை பாள் நல்ல ஊர்ரனை இல்லாத ஊரின் அழகு பாள் நல்ல கொடி இடையை சுற்றி வலைக்காத +++++++++++++++++++++++++++++++++++++++++ மனைவி இல்லாத இல்லம் பாள் ++++++++++++++++++++++++++++++++++++++ ஆக மனைவி என்ற மூன்று எழுத்து தாரக மந்திரம்தான் எல்லா சுகம்களையும் கொடுக்கும் அட்சய தேவதை ஆகும் == ஆக மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்போம் === பொறுமையில் பூமா தேவி போலவும் , அறிவுரைகள் வழங்குவதில் தந்தை போலவும் , உணவு பரிமாறும் போது தாயைப் போலவும் , துன்பம் நேரும் காலத்தில் ஒரு நண்பன் போலவும் , படுக்கை அறையில் அவள் ஒரு வேசியைப்போல நடந்து கணவனுக்கு இன்பம் வழங்க வேண்டும் == ++++++++++++++++++++++++++++++++++++++++++++
 1 == தமிழ் புத்தாண்டு சித்திரை தொடங்கி பங்குனி வரை 12 மாதங்கள் உள்ளன == பொதுவாகவே வீட்டில் ஒரு திருமணம் நடந்தால் ஒரு ஆண்டுகள் கழித்து அடுத்த ஆண்டு தான் அடுத்த திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது = ஹிந்து தர்ம சாஸ்திரம் இதனை வலியுறுத்தி உள்ளது == =
2 = எனக்கு தெரிந்து ஒரு பெரிய குடும்பத்தில் 3 மகன்கள் 1 பெண் இருந்தார்கள் == அவர்களில் 1 வது மகனுக்கு வைகாசியில் திருமணம் , 2 வது மகனுக்கு ஆவணியில் திருமணமும் , 3 ஆவது மகனுக்கு தை மாதத்தில் திருமணமும் நடந்தது == மீதி உள்ள 1 பெண்ணுக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடந்தது == ஆக 4 திருமணமும் வெகு விமரிசையாக செய்யப் பட்டது == இனி விபரங்களை பார்ப்போம் == =
 3 == முதல் மகன் பாலியல் நோயால் இறந்தான் == 2 = வது மகன் குழந்தைகள் ஓடிப்போய் காதல் திருமணம் வேறு ஜாதியில் செய்து கொண்டார்கள் == மூன்றாவது மகன் வறுமைக் கோட்டுக்கு கீழ் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு ஜீவனம் நடத்துகிரார் = இது அவர்களின் கர்மா , விதி என்றாலும் திருமணம் ஒரு காரணம் என்றும் கூறலாம் == =
4 = பொதுவாகவே எந்த காலத்திலும் ஒரு திருமணம் செய்வதே மிகவும் கஷ்டம்தான் == ஆனால் இவர்கள்தான் ஒரு ஆண்டில் 3 திருமணம் செய்கிறார்களே ????? =
 5 == பொதுவாகவே கல்லடிக்கு தப்பினாலும் தப்பினாலும் தப்பலாம் ஆனால் கண்ணடிக்கு தப்ப முடியாது என்று பழமொழிகள் சொல்லுகின்றன == நாம் எல்லாம் 5 ஆண்டுகளாக நம்ம பையனுக்கு பெண் பார்க்கின்றோம் = ஒரு பெண் பார்த்து ஒரு கல்யாணம் செய்ய மூடியவில்லை = இவன் பாரடா ஒரு ஆண்டில் 3 திருமணம் செய்கிறான் == என்ற திருஷ்டி காரணம் ஆகும் == =
6 == பொதுவாகவே என்னுடைய 40 ஆண்டு கால அனுபவத்தில் மிகப்பெரிய அளவில் ஆடம்பரமாக திருமணம் செய்த பல கல்யானங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக அமைவது இல்லை == அல்லது சோபிப்பது இல்லை , இது என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும் == =
 7 = 1974 = ஆம் ஆண்டு L . R . ஈஸ்வரியின் பாட்டுக் கச்சேரியுடன் ஆடம்பரமாக திருமணம் நடந்தது == ஊரே  மூக்கில் விரலை வைத்து வியக்கும்படி 7 நாள் திருமணம் நடந்தது == ஆனால் மணமக்களுக்கு குழந்தையே பிறக்கவில்லை == ==
 9 = 1979 ஆம் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரம் வாசித்தவரின் காரைக்குடி அருணாசலம் என்று நினைகின்றேன் = கச்சேரியுடன் திருமணம் மிகவும் விமரிசையாக நடந்தது == இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்தது , ஆண் வாரிசுகள் இல்லை == அதிலும் அந்த மூத்த பெண் குழந்தை தன் கணவனால் அடித்து கொலை செய்யப் பட்டாள் == = 9 = பெரிய அரசியல்வாதிகள் கொண்ட திருமணம் கட்சி மாநாடுகள் போல மிகவும் கோலாகலமாக நடந்தது == 2 பெண்கள் 1 ஆண் குழந்தைகள் பிறந்தது == ஆனால் கணவன் , மனைவி , ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டை பின்னால் சமாதனாம் என்று இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் == மன நிறைவு இல்லாத வாழ்க்கை ஆகும் = =
 10 = தமிழ் நாட்டில் உலகமே வியக்கும்படி நடந்த திருமணத்தால் ஏற்பட்ட பின் விளைவுகள் அனைவரும்தான் அறிவீர்கள் == இன்னும் வழக்கு முடியவில்லை == ==
11 == ஆக ஆடம்பர திருமாங்கல்யம் , ஒரு வருடத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட திருமணம் வெற்றி பெறுவது இல்லை என்பது என்னுடையே அனுபவ கருத்துக்கள் ஆகும் ==
 12 = இறுதியாக இன்னும் ஒரு திருமணம் பார்ப்போம் == இவர் அக்கா , தங்கை , இருவரையும் திருமணம் செய்த இரண்டு பெண்டாடிக்காரர் == தனது மகனுக்கு சேலத்தில் திருமணம் , 2 வது மகனுக்கு சிதம்பரதில் திருமணம் , 3 வது மகனுக்கு கோவையில் திருமணம் ஒரே ஆண்டில் 3 திருமணம் செய்தார்கள் == அதாவது மணமகள் ஊரில் திருமணம் == இந்த 3 திருமணம் கூட வெற்றி பெறவில்லை ==
இதில் ஒரு கருத்து உண்டு , ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பந்தக்கால் நடக் கூடாது ,என்பதற்க்காகத் தாண் , மணமகள் ஊரில் திருமணம் செய்தும் , வாழ்கையில் வெற்றி பெற இயலவில்லை == அக்கா , தங்கை , மகன்கள் ஆக இருந்தாலும் இரண்டு பெண்டாடிகாரர் என்றாலும் கூட திருமணம் வெற்றி பெற முடியவில்லை == +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment