Thursday, January 21, 2016

வீட்டைக் கட்டிப் பார் ??? கல்யணம் பண்ணிப் பார் ??? எதை முதலில் செய்ய வேண்டும்

 வீட்டைக் கட்டிப் பார் ??? கல்யணம் பண்ணிப் பார் ???  எதை முதலில் செய்ய வேண்டும் 

 பதிவு எண் : 104 ====== தேதி = 28 = 11 = 2015 


பார்த்து பார்த்து கண்கள் பூத்து நின்றேன் நீ வருவாய் என பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாய் என தென்றல் ஆக நீ வருவாயா , ஜன்னல் ஆகிறேன் ++++++++++++++++++++++++++++++++++++++++++
தீர்த்தம் ஆக நீ வருவாயா , மேகம் ஆகிறேன் வண்ணம் ஆக நீ வருவாயா , பூக்கள் ஆகிறேன் , வார்த்தை ஆக நீ வருவாயா , கவிதை ஆகிறேன் ,நீ வருவாய் என , நீ வருவாய் என , உலகில் பெண் வர்க்கம் நூறு கோடியாம் அதிலே நீ ++++++++++++++++++++++++++++++++++++++++++++ யாரடி ???? சருகாய் அங்கே நான் காத்து நிற்பேன் +++++++++++++++++++++++++++++++++++++++++++ எங்கே உன் காலடி ??? ++++++++++++++++++++++
1 == பொதுவாகவே இந்து திருமணம் என்பது முதலில் இரு மணங்களின் சேர்க்கை == பின் ஆண் , பெண் இருவரின் தாம்பத்திய உறவின் மூலமாவகவே , தன்னுடைய புதியதோர் சந்ததியை உருவாக்குதல் = =
 2 = இதற்கு மூல காரணமாக இருப்பவள் பெண் தான் = இந்த மருமகள் அல்லது மணப்பெண் , மாட்டுப்பெண் , வேறு ஒரு வீட்டில்தான் பிறந்து , படித்து , வளர்ந்து , ருது ஆகி , பின்னால் பல்வேறுபட்ட திருமணப் பொருத்தங்கள் பார்த்து , பின் கணவன் வீட்டுக்கு வந்து , கணவன் வீடு சொந்த பந்தங்களுடன் ஒன்றி , பின்னால் வம்சம் , விருத்தி செய்கிறாள் == =
3 == இதற்கு வேறு ஒரு பெயரும் உண்டு == அதாவது கிரக லக்ஷ்மி = இந்த கிரக லக்ஷ்மியின் அம்சம் , அனுக்கிரகம் இருந்தால்தான் மருமகள் வீட்டுக்கு வருவாள் == கிரக லக்ஷ்மி அனுமதி இல்லாமல் வீட்டுக்கு மருமகள் வர முடியாது == =
 4 = என்னடைய 25 வருட அனுபவத்தில் நீண்டகாலம் தாமதமாக  திருமணம் நடை பெறாமால் இருக்கும் ஆண் , பெண் , இருவருக்கும் , அவர்களுடைய வீட்டுக்கு சென்று வாஸ்து ஆலோசனைகள் சொல்லி , பரிகாரம் செய்து , பல திருமணங்கள் செய்து வைத்து உள்ளேன் = =
5 = எதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன வென்றால் கிரக லக்ஷ்மியின் அனுமதி இல்லாமல் திருமணம் நடை பெறாது == ==
 6 == ஆக முதலில் சரியான 100 % வாஸ்து கொண்ட வீட்டைக் கட்டுவது , அல்லது கட்டி இருக்கும் வீட்டை 100 % வாஸ்துவுக்கு சரி செய்தால் , வாடகை வீடாக இருந்தால் 100 % வாஸ்து உடைய வீட்டை தேர்வு செய்தால் , மணமகள் வீடு வந்து , வாழ்ந்து , வம்சா விருத்தி உண்டாகும் == =
7 == மேலும் ஹிந்து தர்ம சாஸ்திரப் படி திருமணம் ஆன ஒரு வருட காலம் சுப காரியம் செய்யக் கூடாது = ஏற்கனவே வேலை ஆரம்பித்து நின்று இருந்தால் மட்டும் தொடர்ந்து வேலை செய்யலாம் ==
8 = ஆக முதலில் வீட்டைக் கட்டிப் பார் !!!!! பிறகு கல்யாணம் பண்ணிப் பார் !!!! என்பதே சரி என்பது என்னுடைய அனுபவம் ஆகும் ==


No comments:

Post a Comment