Friday, January 29, 2016
Thursday, January 28, 2016
கோடீஸ்வர யோகத்தை கொடுப்பது ராகுவா ??? சுக்கிரனா ??? இளம்பிள்ளை பட்டிமன்றம் - தொகுதி -2
கோடீஸ்வர யோகத்தை கொடுப்பது ராகுவா ??? சுக்கிரனா ???
இளம்பிள்ளை பட்டிமன்றம் - தொகுதி -2
Tuesday, January 26, 2016
கோடீஸ்வர யோகத்தை கொடுப்பது ராகுவா ??? சுக்கிரனா ??? இளம்பிள்ளை பட்டிமன்றம் - தொகுதி -1
கோடீஸ்வர யோகத்தை கொடுப்பது ராகுவா ??? சுக்கிரனா ???
இளம்பிள்ளை பட்டிமன்றம் - தொகுதி -1
Monday, January 25, 2016
சேலம் கஞ்சமலை ( எ ) சித்தர் கோவில்
சேலம் கஞ்சமலை ( எ ) சித்தர் கோவில்
பதிவு எண் : 100 தேதி – 11–8–2015
ஏறத்தால 40 ஆன்டுகள் எனக்கும் சித்தர் கோவிலுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. இந்த கோவில் சிறப்புகளும்
என்னுடைய அனுபவங்களை இனி பார்ப்போம்.
![]() |
சேலம் கஞ்சமலை பாலமுருகன் |
1. இங்கு பிரதி மாதம் அம்மாவாசைக்கு
பல ஆயிரக்கனக்கான
மக்கள் இங்கு
நேரில் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
2. பல்வேறு தரப்பட்ட மக்களின் பிரச்சனையை அதிக செலவுகள் இல்லாமல்தான்
இங்கு வந்து பிராத்தனை செய்தால் அது உடனேயே நடக்கிறது. இந்த
கோவிலை ஏழைகளுக்கு ஏற்ற எள்ளு உருண்டை என்றும் சொல்ளாலாம்.
3. இங்கு உள்ள தொட்டியில் ஒரு
ஆழம் தான் தண்ணீர் இருக்கும் , ஆனால் ஆயிரக்கனக்கான மக்கள் தினசரி தண்ணீர் குளித்தும் , தண்ணீர்
ஊறிக் கொண்டு
இருப்பது விந்தை யிழும் விந்தை தான் = வற்றாமல் இருப்பது ஒரு சிறபபு ஆகும் .
4. இந்த தண்ணீர் தொட்டியின் மேற்கு புறத்தில் 9 நவகிரகங்களுக்கு பதில்
9 நாக சர்ப்பங்கள் அந்த காலத்தில்தான் சித்தர்கள் மூலம் பிரதிஷ்டை
செய்யப் பட்டுள்ளது.
5. இந்த சர்ப்ப நவகிரகங்களுக்கு பூ , உப்பு
, போட்டு
, பிறகு
தண்ணீர் ஊற்றி
வழிபட்டால் நவ கிரக தோசங்கள் விலகுகின்றன.
6. உடம்பில் மறு அல்லது மண நிலை பாதிப்பு
உள்ளவர்கள் , உடல் நிலைகள் பாதிப்பு உள்ளவர்கள் 48 நாட்கள் குளத்தில் உப்பு கொட்டி குளத்தில் குளித்தால் குணம்
கிடைக்கும் என்பது அனுபவ பூர்வ உண்மை.
7. கஞ்ச மலை என்றால் இரும்பு மலை
என்று பொருள். இங்கு அதிகமான மூலிகைகள் உள்ளன. ஆகவே இரும்பு + மூலிகைகள் இருப்பதால்தான் இங்கு வியாதிகள்
குணம் ஆகின்றன.
8. இங்கு எந்த பரிகாரம்
செய்தாலும் வெற்றிக்கு காரணம் ஸ்தலம் + மூர்த்தி + தீர்த்தம் + சித்தர்கள் அருள் என்றால் அது மிகையாகாது.
9. இங்கு உள்ள ஆசிரமத்தில் உடல் நலம்
பெற பல மூலிகைகள் கிடைக்கின்றன அதை
வாங்கி பயன் படுத்தி நலம் பெறலாம்.
10. இங்கு குரங்குகள் அதிகம் உள்ளன. வாழைப்
பழம் திங்காத குரங்குள் இங்கு உள்ளன. வியப்பாக உள்ளதோ ????? இங்கு
பரிகாரம் செய்து வாழைப்பழம் குரங்குக்கு கொடுத்தால் குரங்கு வாங்கினால் பரிகாரம்
நீங்கி விட்டது என்றும் , குரங்கு
பழம் வாங்கவில்லை
என்றால் பரிகாரம் இன்னும் நீங்க வில்லை என்றும் பொருள் கொள்ளலாம். இனி 3
மாதங்கள் கழித்து மீண்டும் ஒரு முறைகள் அதேபோல் பரிகாரம்
செய்ய வேண்டும்.
11. இனி கோவில் பற்றிய பூரான
கதைகளையும்
காண்போம். இங்குள்ள பால முருகன் கோவிலில் கிருத்திகை நாள்
அன்று பால்
அபிஷேகம்பண்ணி அணைத்து துன்பங்கள் நீங்கி இன்பம்தான்
பெறலாம்.
12. ஒரு முறை திருமால் தனது மருமகன்
முருகப்பெருமானை காண சென்றார். அவரிடம் முருகப்பெருமான் வாகனம் ஆன மயில் மரியாதைக் குறைவாக
நடந்துள்ளது. ஆகவே
முருக பெருமான் கோபம் கொண்டு மயிலை கல்லாகும் படி சாபம் கொடுத்தார்.
13. பிறகு மனம் வருந்திய மயில் முருகனை நோக்கி தவம்
இருந்தது. தவம் காரணமாக முருகன் சாப விமோச்சனம் மயிலுக்கு
கொடுத்து தன்னுடன் மீண்டும் இணைத்துக் கொண்டார்கள். இதை
நினைவு படுத்தும் வகையில் இங்கு பால முருகன் கோவில் அமைந்துள்ளது .
14. இங்கு தமிழ் நாடு அரசின் தினசரி அன்னதானம் வழங்கப்
படுகிறது .
Thursday, January 21, 2016
ஒரே தமிழ் ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்யலாமா ???? ஆடம்பர திருமணம் செய்யலாமா ??? வேண்டாமா ???
ஒரே தமிழ் ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்யலாமா ???? ஆடம்பர திருமணம் செய்யலாமா ??? வேண்டாமா ???
பதிவு எண் : 106 ====== தேதி = 30 = 11 = 2015
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே == மடி மீது துயில , சரசங்கள் பயில , மோகங்கள் ஆனந்தமே == = “ கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா ??? இல்லை ஓடிப்போயி கல்யாணந்தான் கட்டிகிலாமா “== நீறு இல்லா நெற்றி பாள் நெய் இல்லா உண்டி பாள் குரு இல்லா வித்தை பாள் நல்ல ஊர்ரனை இல்லாத ஊரின் அழகு பாள் நல்ல கொடி இடையை சுற்றி வலைக்காத +++++++++++++++++++++++++++++++++++++++++ மனைவி இல்லாத இல்லம் பாள் ++++++++++++++++++++++++++++++++++++++ ஆக மனைவி என்ற மூன்று எழுத்து தாரக மந்திரம்தான் எல்லா சுகம்களையும் கொடுக்கும் அட்சய தேவதை ஆகும் == ஆக மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று பார்ப்போம் === பொறுமையில் பூமா தேவி போலவும் , அறிவுரைகள் வழங்குவதில் தந்தை போலவும் , உணவு பரிமாறும் போது தாயைப் போலவும் , துன்பம் நேரும் காலத்தில் ஒரு நண்பன் போலவும் , படுக்கை அறையில் அவள் ஒரு வேசியைப்போல நடந்து கணவனுக்கு இன்பம் வழங்க வேண்டும் == ++++++++++++++++++++++++++++++++++++++++++++1 == தமிழ் புத்தாண்டு சித்திரை தொடங்கி பங்குனி வரை 12 மாதங்கள் உள்ளன == பொதுவாகவே வீட்டில் ஒரு திருமணம் நடந்தால் ஒரு ஆண்டுகள் கழித்து அடுத்த ஆண்டு தான் அடுத்த திருமணம் செய்யும் வழக்கம் உள்ளது = ஹிந்து தர்ம சாஸ்திரம் இதனை வலியுறுத்தி உள்ளது == =
2 = எனக்கு தெரிந்து ஒரு பெரிய குடும்பத்தில் 3 மகன்கள் 1 பெண் இருந்தார்கள் == அவர்களில் 1 வது மகனுக்கு வைகாசியில் திருமணம் , 2 வது மகனுக்கு ஆவணியில் திருமணமும் , 3 ஆவது மகனுக்கு தை மாதத்தில் திருமணமும் நடந்தது == மீதி உள்ள 1 பெண்ணுக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடந்தது == ஆக 4 திருமணமும் வெகு விமரிசையாக செய்யப் பட்டது == இனி விபரங்களை பார்ப்போம் == =
3 == முதல் மகன் பாலியல் நோயால் இறந்தான் == 2 = வது மகன் குழந்தைகள் ஓடிப்போய் காதல் திருமணம் வேறு ஜாதியில் செய்து கொண்டார்கள் == மூன்றாவது மகன் வறுமைக் கோட்டுக்கு கீழ் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டு ஜீவனம் நடத்துகிரார் = இது அவர்களின் கர்மா , விதி என்றாலும் திருமணம் ஒரு காரணம் என்றும் கூறலாம் == =
4 = பொதுவாகவே எந்த காலத்திலும் ஒரு திருமணம் செய்வதே மிகவும் கஷ்டம்தான் == ஆனால் இவர்கள்தான் ஒரு ஆண்டில் 3 திருமணம் செய்கிறார்களே ????? =
5 == பொதுவாகவே கல்லடிக்கு தப்பினாலும் தப்பினாலும் தப்பலாம் ஆனால் கண்ணடிக்கு தப்ப முடியாது என்று பழமொழிகள் சொல்லுகின்றன == நாம் எல்லாம் 5 ஆண்டுகளாக நம்ம பையனுக்கு பெண் பார்க்கின்றோம் = ஒரு பெண் பார்த்து ஒரு கல்யாணம் செய்ய மூடியவில்லை = இவன் பாரடா ஒரு ஆண்டில் 3 திருமணம் செய்கிறான் == என்ற திருஷ்டி காரணம் ஆகும் == =
6 == பொதுவாகவே என்னுடைய 40 ஆண்டு கால அனுபவத்தில் மிகப்பெரிய அளவில் ஆடம்பரமாக திருமணம் செய்த பல கல்யானங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக அமைவது இல்லை == அல்லது சோபிப்பது இல்லை , இது என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும் == =
7 = 1974 = ஆம் ஆண்டு L . R . ஈஸ்வரியின் பாட்டுக் கச்சேரியுடன் ஆடம்பரமாக திருமணம் நடந்தது == ஊரே மூக்கில் விரலை வைத்து வியக்கும்படி 7 நாள் திருமணம் நடந்தது == ஆனால் மணமக்களுக்கு குழந்தையே பிறக்கவில்லை == ==
9 = 1979 ஆம் தில்லானா மோகனாம்பாள் படத்தில் நாதஸ்வரம் வாசித்தவரின் காரைக்குடி அருணாசலம் என்று நினைகின்றேன் = கச்சேரியுடன் திருமணம் மிகவும் விமரிசையாக நடந்தது == இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்தது , ஆண் வாரிசுகள் இல்லை == அதிலும் அந்த மூத்த பெண் குழந்தை தன் கணவனால் அடித்து கொலை செய்யப் பட்டாள் == = 9 = பெரிய அரசியல்வாதிகள் கொண்ட திருமணம் கட்சி மாநாடுகள் போல மிகவும் கோலாகலமாக நடந்தது == 2 பெண்கள் 1 ஆண் குழந்தைகள் பிறந்தது == ஆனால் கணவன் , மனைவி , ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டை பின்னால் சமாதனாம் என்று இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் == மன நிறைவு இல்லாத வாழ்க்கை ஆகும் = =
10 = தமிழ் நாட்டில் உலகமே வியக்கும்படி நடந்த திருமணத்தால் ஏற்பட்ட பின் விளைவுகள் அனைவரும்தான் அறிவீர்கள் == இன்னும் வழக்கு முடியவில்லை == ==
11 == ஆக ஆடம்பர திருமாங்கல்யம் , ஒரு வருடத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட திருமணம் வெற்றி பெறுவது இல்லை என்பது என்னுடையே அனுபவ கருத்துக்கள் ஆகும் ==
12 = இறுதியாக இன்னும் ஒரு திருமணம் பார்ப்போம் == இவர் அக்கா , தங்கை , இருவரையும் திருமணம் செய்த இரண்டு பெண்டாடிக்காரர் == தனது மகனுக்கு சேலத்தில் திருமணம் , 2 வது மகனுக்கு சிதம்பரதில் திருமணம் , 3 வது மகனுக்கு கோவையில் திருமணம் ஒரே ஆண்டில் 3 திருமணம் செய்தார்கள் == அதாவது மணமகள் ஊரில் திருமணம் == இந்த 3 திருமணம் கூட வெற்றி பெறவில்லை ==
இதில் ஒரு கருத்து உண்டு , ஒரே வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பந்தக்கால் நடக் கூடாது ,என்பதற்க்காகத் தாண் , மணமகள் ஊரில் திருமணம் செய்தும் , வாழ்கையில் வெற்றி பெற இயலவில்லை == அக்கா , தங்கை , மகன்கள் ஆக இருந்தாலும் இரண்டு பெண்டாடிகாரர் என்றாலும் கூட திருமணம் வெற்றி பெற முடியவில்லை == +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இரு திருமணங்கள் ஒரே நேரத்தில் செய்யலாமா ??? வேண்டாமா ??? ஒரு ஆய்வு !!!!!!!!
இரு திருமணங்கள் ஒரே நேரத்தில் செய்யலாமா ??? வேண்டாமா ??? ஒரு ஆய்வு !!!!!!!!
பதிவு எண் : 105 ======= தேதி == 29= 11 = 2015
கலயாணமாம் கலயாணமாம் அறுபதாம் கல்யாணாம் = கருத்த கூந்தல் நரைத்த பின்னும் காதல் செய்யும் நான்கு கண்கள் == = திருமணமாம் திருமணமாம் ஊர் எங்கும் திருமணமாம் ஊர்வலதில் ஒருத்தி வந்தாளாம் == கூரை நாட்டு புடவை கட்டி குனிந்து இருப்பாளாம் == இந்த மணமகனை கண் திறந்து பாரடி அம்மா !!!! === =
1 == இப்படி எத்தனையோ மகிழ்ச்சியுடன் திருமணக்காட்சிகள் நடை பெறுகின்றன == ஆனால் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கிறதா ??? என்று பார்த்தால் 40 % மட்டுமே வெற்றி பெருகிறது == மீதி 30 % சகிப்புத்தன்மையுடன் கொண்டு பிரியாமல் தாமரை செடி குளத்தில் பட்டும் படாமலும் நீரில் இருப்பது போல் வாழ்கின்றனர் == மீதி 30 % விவாகரத்து = மற்றும் வாழாவெட்டியாக , குழந்தை பாக்கியம் இல்லாமலும் , காலம் தள்ளுகின்றன == ஏன் இந்த அவல நிலை ???? சற்று விரிவாக ஆய்வு செய்வோம் == =
2 = இரண்டு திருமணங்கள் ஒரே நேரத்தில் நடை பெறுவது கூடாது == ஏன் எனில் மணமகன், மணமகள் , இருவருக்கும் ஒரு சில சமயங்களில் இரு வேறு நட்சத்ரம் கொண்டவர்கள் ஆக இருக்கலாம் ???? =
3 = திருமணம் நடைபெறும் நாள் அன்று தாரா பலன் ஒருவருக்கு இருக்கலாம் , அல்லது ஒருவருக்கு விபத்து , பிரதியக்கு , வதை , ஜென்மம் , போன்ற அசுப தாரைகளில் திருமணம் நடைபெறும் போது திருமண சிக்கல்கள் உண்டாகின்றன == =
4 = இனி இரட்டை குழந்தைகள் ஒரே நட்ச்சரம் கொண்டு பிறந்து இருந்தாலும் , மணமகள்களும் இரட்டை குழந்தைகள் ஆக , ஒரே நட்சத்ரம் கொண்டவர்கள் ஆக இருந்தாலும் இரட்டை திருமணங்கள் பாதிப்பு ஏற்படுவது கிடையாது = =
5 == ஆனால் மணமகன் இரட்டை , மணமகள் வேறு இரண்டு குடும்பத்தில் இருந்து திருமணம் பாதிப்பு ஏற்படுகிறது ==
6 = எனக்கு தெரிந்து 1980 ஆம் ஆண்டு சென்னையில் இரட்டை திருமணம் நடந்தது == இரட்டை ஆண் குழந்தைகள் அல்ல == தன் மகன் , தம்பி பையன் இருவருக்கும் திருமணம் நடந்தது = முதலில் அண்ணன் திருமணம் காலை 6 முதல் 7 மணிக்குள் நடந்தது == பின்னால் தம்பிக்கு 9 முதல் 10 மணிக்குள் திருமணம் நடந்தது == குடும்ப வசதி , ஒற்றுமை , தொழில் , நன்றாக உள்ளது == ஆனால் பிறந்த குழந்தை ஒருவருக்கு மூளை வளர்ச்சி குன்றிய குழந்தை பிறந்தது == இப்படியும் பாதிப்பு உள்ளதை நாம் உணரலாம் == =
6 = இனி அடுத்த அனுபவத்தை பார்ப்போம் == அண்ணன் தம்பி இருவருக்கும் ஒரே மேடையில் ஒரே நேரத்தில் , மூத்தவன் முதலில் தாலி கட்டியவுடன் , தம்பி உடனே தாலி கட்டினார் == இருவரின் வாழ்க்கையும் சரி இல்லை == அண்ணன் குழந்தைகள் உண்டு = நல்ல வசதி , ஆனால் வைப்பாட்டி , குடி , கொண்டு சீக்கிரம் மரணம் அடைந்தார்கள் == தம்பியோ வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர் , மது , மங்கை , மாமிசம் , கொண்டு குழந்தை இல்லாமல் மரணம் அடைந்தார்கள் == ஆக “மனைவி அமைவதல்லாம் இறைவன் கொடுத்த வரம் ஆகும் “ == =
7 = இரண்டு மாதங்களுக்கு முன் அண்ணன் தம்பி இருவரும் இரட்டையர் , பெண்கள் இருவரும் இரட்டையர் , காதல் திருமணம் வேறு , இருவரும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் , இனி மேல் தான் தெரியும் இவர்களைப் பற்றி === =
8 = இன்னும் ஒரு இறட்டையர் திருமணம் பார்ப்போம் == முதலில் அண்ணன் திருமணம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து தம்பி திருமணம் நடந்தது == இருவருக்கும் வேறு வேறு குடும்பத்தில் இருந்து பெண் எடுத்தார்கள் == இருவரும் குடும்பத்துடன் , குழந்தைகளுடன் நிம்மதியாக வாழுகின்றனர் == இதுவேயாகும் சிறப்பு == =
9 == பொதுவாகவே இறட்டை குழந்தைகளுக்கு தனித் தனியே திருமணம் செய்வதும் , அண்ணன் , தம்பிக்கு , ஒரே மேடையில் , ஒரே நேரத்தில் செய்வதும் , அல்லது ஒரே நாளில் இரண்டு லக்கினம் கொண்டு திருமணம் செய்வது சிறப்பு இல்லை !!!!!!! என்பதே என்னுடைய அனுபவ கருத்துக்கள் ஆகும் == ஒரே தமிழ் ஆண்டில் ஒன்றுக்கு மேற்பட்ட
வீட்டைக் கட்டிப் பார் ??? கல்யணம் பண்ணிப் பார் ??? எதை முதலில் செய்ய வேண்டும்
வீட்டைக் கட்டிப் பார் ??? கல்யணம் பண்ணிப் பார் ??? எதை முதலில் செய்ய வேண்டும்
பதிவு எண் : 104 ====== தேதி = 28 = 11 = 2015
பார்த்து பார்த்து கண்கள் பூத்து நின்றேன் நீ வருவாய் என பூத்து பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாய் என தென்றல் ஆக நீ வருவாயா , ஜன்னல் ஆகிறேன் ++++++++++++++++++++++++++++++++++++++++++
தீர்த்தம் ஆக நீ வருவாயா , மேகம் ஆகிறேன் வண்ணம் ஆக நீ வருவாயா , பூக்கள் ஆகிறேன் , வார்த்தை ஆக நீ வருவாயா , கவிதை ஆகிறேன் ,நீ வருவாய் என , நீ வருவாய் என , உலகில் பெண் வர்க்கம் நூறு கோடியாம் அதிலே நீ ++++++++++++++++++++++++++++++++++++++++++++ யாரடி ???? சருகாய் அங்கே நான் காத்து நிற்பேன் +++++++++++++++++++++++++++++++++++++++++++ எங்கே உன் காலடி ??? ++++++++++++++++++++++
1 == பொதுவாகவே இந்து திருமணம் என்பது முதலில் இரு மணங்களின் சேர்க்கை == பின் ஆண் , பெண் இருவரின் தாம்பத்திய உறவின் மூலமாவகவே , தன்னுடைய புதியதோர் சந்ததியை உருவாக்குதல் = =
2 = இதற்கு மூல காரணமாக இருப்பவள் பெண் தான் = இந்த மருமகள் அல்லது மணப்பெண் , மாட்டுப்பெண் , வேறு ஒரு வீட்டில்தான் பிறந்து , படித்து , வளர்ந்து , ருது ஆகி , பின்னால் பல்வேறுபட்ட திருமணப் பொருத்தங்கள் பார்த்து , பின் கணவன் வீட்டுக்கு வந்து , கணவன் வீடு சொந்த பந்தங்களுடன் ஒன்றி , பின்னால் வம்சம் , விருத்தி செய்கிறாள் == =
3 == இதற்கு வேறு ஒரு பெயரும் உண்டு == அதாவது கிரக லக்ஷ்மி = இந்த கிரக லக்ஷ்மியின் அம்சம் , அனுக்கிரகம் இருந்தால்தான் மருமகள் வீட்டுக்கு வருவாள் == கிரக லக்ஷ்மி அனுமதி இல்லாமல் வீட்டுக்கு மருமகள் வர முடியாது == =
4 = என்னடைய 25 வருட அனுபவத்தில் நீண்டகாலம் தாமதமாக திருமணம் நடை பெறாமால் இருக்கும் ஆண் , பெண் , இருவருக்கும் , அவர்களுடைய வீட்டுக்கு சென்று வாஸ்து ஆலோசனைகள் சொல்லி , பரிகாரம் செய்து , பல திருமணங்கள் செய்து வைத்து உள்ளேன் = =
5 = எதில் இருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன வென்றால் கிரக லக்ஷ்மியின் அனுமதி இல்லாமல் திருமணம் நடை பெறாது == ==
6 == ஆக முதலில் சரியான 100 % வாஸ்து கொண்ட வீட்டைக் கட்டுவது , அல்லது கட்டி இருக்கும் வீட்டை 100 % வாஸ்துவுக்கு சரி செய்தால் , வாடகை வீடாக இருந்தால் 100 % வாஸ்து உடைய வீட்டை தேர்வு செய்தால் , மணமகள் வீடு வந்து , வாழ்ந்து , வம்சா விருத்தி உண்டாகும் == =
7 == மேலும் ஹிந்து தர்ம சாஸ்திரப் படி திருமணம் ஆன ஒரு வருட காலம் சுப காரியம் செய்யக் கூடாது = ஏற்கனவே வேலை ஆரம்பித்து நின்று இருந்தால் மட்டும் தொடர்ந்து வேலை செய்யலாம் ==
8 = ஆக முதலில் வீட்டைக் கட்டிப் பார் !!!!! பிறகு கல்யாணம் பண்ணிப் பார் !!!! என்பதே சரி என்பது என்னுடைய அனுபவம் ஆகும் ==
என்னிடத்தில் உள்ள செராக்ஸ் புக் விபரம்
பதிவு எண் : 103 ========= தேதி == 25 = 11 =2015
1. ஏற்கனவே சரம் – ஸ்திரம் – உபயம் முதல் 32 கட்டுரைகள் == ஏன் இந்த பாதகாதியின் விபரீத கண்ணாமூச்சி விபரீதம் ???? வரை A 4 = சைசில் மொத்தமாக 340 பக்கங்கள் கொண்டது == இதன் விலை 500 = ரூபாய் மட்டும்தான் == =2. இதன் தொடர்ச்சியாக இன்னும் பல கட்டுரைகள் கொண்ட புதிய தொகுப்புகள் விரைவில் வெளியாகும் == =
3. நவரச சுருதிகள் 330 பாடல்கள் உரையுடன் கொண்டது = 16 புத்தகங்கள் கொண்ட தொகுப்புகள் விலை == 100 = =
4. பாராசரியம் திசா = புக்தி பாடல்கள் மட்டும் 1930 ஆம் ஆண்டு வெளிவந்தது == விலை = 100 = =
5. கௌசிக சிந்தாமணி விசுவாமிதிரருக்கும் கௌசிக முனிவருக்கும் இடையே நடந்த தர்க்க சாஸ்திரம்,இரண்டாம் பாகம் திசா- புக்தி பாடல்கள் விலை =130 ==
6. ஜோதிட ரத்னா திரட்டு பி எஸ் கணபதி ஐயர் எழுதியே 330 ஜோதிட சூத்திரங்கள் விலை -100 = =
7. வீமகவி மூலமும் உறையும் 1937 இல் வெளிவந்தது == விலை == 100 = =
8. வர்க்க பலன் தரும் யோகங்கள் s p சுப்பிரமணியன் எழுதியது = விலை = 120 == =
9. இதில் எந்த புக் தேவைபட்டால் எனக்கு தொடர்பு செல் = 093628=15547 == COURIER CHARGES EXTRA ==
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Subscribe to:
Posts (Atom)