மனைவி அமையும் யோகம் எப்படி !
*****************************************************
*****************************************************
-
*****************************************************
*****************************************************
-
திருமணப் பொருத்தம் பார்ப்பதில் , தச வித திருமணப் பொருத்தம் ,உள்பட ,பல்வேறு தேர்வுகள் உள்ளன .
-
. இவைகள் எல்லாவரத்தை விட, பலமான முறையில் ,சதி பதிகளின் பொருத்தம் ,பற்றிக் காணும் ஒரு வழி உள்ளது ,
அது எப்படி என்று பார்போமா !
-
. இவைகள் எல்லாவரத்தை விட, பலமான முறையில் ,சதி பதிகளின் பொருத்தம் ,பற்றிக் காணும் ஒரு வழி உள்ளது ,
அது எப்படி என்று பார்போமா !
-
பெண்ணின் ஜெனன நட்ச்சத்திரம் முதல் ஆரம்பித்து எண்ணி ,அப் பெண்ணுக்கு வர இருக்கும் கணவனுடைய ஜனன நட்ச்சத்திரம் வரை எண்ணி
-
, வரும் தொகையை பன்னிரண்டால் பெருக்கி , ஒன்பதால் வகுத்து ,,மீதி வரும் தொகை ஒன்பதானல் ,, அவ்விருவருடைய பொருத்தம் உத்தமமாம்
- . மீதி 6 வருமானால்
அது மத்திமம் ,
- மீதி 3 வந்தால்
அது பொருந்தாத திருமணம் ஆகும் .
-
, வரும் தொகையை பன்னிரண்டால் பெருக்கி , ஒன்பதால் வகுத்து ,,மீதி வரும் தொகை ஒன்பதானல் ,, அவ்விருவருடைய பொருத்தம் உத்தமமாம்
- . மீதி 6 வருமானால்
அது மத்திமம் ,
- மீதி 3 வந்தால்
அது பொருந்தாத திருமணம் ஆகும் .
‘ கன்னியர் பிறந்த நாளை கணவனார்
வரைக்கு மெண்ணி
பன்னி ரன் டதனிறரக்கில்
பாரி லோன் பானுக்கீய
மண்ணு முத்தம் மொன்பதாம்
மத்திமம் ஆற தாகும்
இ ன்னத்தில் மூன்ற தாகில்
எடுப்பது பிச்சை தானே .
வரைக்கு மெண்ணி
பன்னி ரன் டதனிறரக்கில்
பாரி லோன் பானுக்கீய
மண்ணு முத்தம் மொன்பதாம்
மத்திமம் ஆற தாகும்
இ ன்னத்தில் மூன்ற தாகில்
எடுப்பது பிச்சை தானே .
அழகான மனைவி - அன்பான துணைவி அமைவது எப்படி !
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
-
ஜனன இலக்கினதுக்கு ,9 ஆம் வீட்டின் அதிபதியும் ,சுக்கிரனும் கூடி ஜனன இலக்கினதுக்கு ,கேந்திர , திரிகோணம் , ஸ்தானங்களில் ,அமர்ந்து இருக்க ,அவ்விருவரில் யாராவது ஒருவர் உச்சம் ,அல்லது ஆட்சி ,பெற்றால் அந்த அமைப்பு லட்சுமி யோகம் ,எனப்படும்.
-
இருவரும் ‘உச்சம் ,அல்லது ஆட்சி ‘ பெற்றாலும் இந்த யோகம் வலுத்து காணப்படும் ..
-
லட்சுமி யோகம் உள்ளவர்கள் ,ராஜ விசுவாசம் ,
உடையவர்கள் ,தன – தான்ய- சம்பத்தும் ,வீடு ,நிலம் வண்டி ,வாகனம் ,சிறப்பாக அமையும் .
இருவரும் ‘உச்சம் ,அல்லது ஆட்சி ‘ பெற்றாலும் இந்த யோகம் வலுத்து காணப்படும் ..
-
லட்சுமி யோகம் உள்ளவர்கள் ,ராஜ விசுவாசம் ,
உடையவர்கள் ,தன – தான்ய- சம்பத்தும் ,வீடு ,நிலம் வண்டி ,வாகனம் ,சிறப்பாக அமையும் .
லட்சுமி யோகம் உள்ளவர்களுக்கு ,அழகான மனைவி , அன்பான துணைவி , அமைந்து சின்றின்பம் , பேரின்பமாக மாறி நன்மை பயக்கும் .
-
-
9- ஆம் இல்லம் பாக்கிய ஸ்தானம் எனப்படுவதால் ,இந்த இல்லம் அதிபதி பலம் பெறுவது நல்லது. அணைத்து பாக்கியம் கிடைக்கும் .சுக்கிரன் களத்ரகாரகன் ஆகையால் ,பொன் ,பொருள் ,வண்டி வாகனம் , வீடு , மற்றும் LUXURIOUS வாழ்க்கை அமையும் .
திரி கோன ஸ்தானம் என்பதும் லட்சுமி ஸ்தானம் என்பதும் ஒன்றே ஆகும்
-
திரி கோன ஸ்தானம் என்பதும் லட்சுமி ஸ்தானம் என்பதும் ஒன்றே ஆகும்
-
அதாவது இலக்கினதுக்கு 1-5-9- இராசிகள் ஆகும் . 1 –ஐ விட 5 –பெரியது 5 ஐ, விட 9 – பெரியது ஆக 9 –ஆம் இடம் வலு பெற நல்ல யோகம் கிடை க்கிறது.
-
-
பூமி புரக்கும் ராஜயோகம்
++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++
ஒருவர் பிறக்கும்போது சாதாரணமாக ,இருந்து பின் அவரது சொந்த முயற்சியால் , வீடு ,நிலம் ,மனை ,போன்ற பூமி சொத்துக்களை ,நிறைய சம்பாத்தியத்தில், ஒரு அரசனுக்கு நிகரான வாழ்கையை நடக்க வேண்டுமானால் அதற்கான கிரக அமைப்பைக் காண்போம்.
==================================================================================================================================================
சௌபாக்கியவதி யோகம் சில விஷேச விதிகள் :
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதில் சொல்லப்பட்டுள்ள விதிகள், பொதுவானவை அல்ல ,, அனைத்தும் விஷேச விதிகள் ஆகும் .
-
-
1. பெண் ஜாதகத்தில் இலக்கின்துக்கு 7 , 8 , மிடங்களில் ,பாவ கிரகங்கள் நிற்க ,9 ஆம் ராசியில் சுபர்கள் நிற்க ,மேற்படி தோஷங்கள் ,பலன் அற்றது, மாறாக, நன்மையான பலன்கள் நடக்கும் . பெண்ணும் செஸபாக்கியவதியாக இருப்பாள் .
-
-
2. 7 இக்கு உடையவன் ,6 ,இல் நிற்க ,அல்லது 6,7 ,ஆம் மிடத்து அதிபதிகள் ,12- இல் நிற்க , அல்லது 6,7, மிட அதிபதிகள் ஒரே நட்ச்சத்திர சாரத்திலோ , அல்லது இருவரும் ஒரே அம்சத்தில் சேரின் , அந்த பெண் கற்பு ம் ,ஒழுக்கமும் ,அடக்கமும் , பண்பும் ,சேர்ந்த பெண்ணாக இருப்பாள் ,
-
-
3 .ஏழுக்கு உடையவன் இலக்கினதிலும் ,ஆறாம் அதிபதி 7 அல்லது 12 இல் இருக்க , 7,12, ஆம் இட அதிபதிகள் ஒரே நவாம்சத்தில் இருக்க ,அல்லது ஒருவரையொருவர் பார்வை செய்ய , இதே பலன் உண்டுபண்ணும் .
-
-
4 .மகர இலக்கின ஜாதகருக்கு சந்திரன் தான் நின்ற ராசியில் கடைசி நவாம்சத்தில் ,அதாவது ராசியின் 9- வது பாதத்தில் நிற்க 6 இக்கு உடையவன் பார்வை செய்ய கற்புக்கரசியாகவும் , தர்ம சிந்தனை உடையவர்களாகவும் ,இருப்பாள் .
-
-
5 . யவனரின், ஸ்திரி ஜாதகப்படி 7 இக்கு உடையவர் கேந்திரத்தில் ,,நவாம்ச ரீதியாக, 6 இக்கு உடையவன் அம்சத்திலும் ,, 6 இக்கு உடையவன்னுடன் சேர , 12 இக்கு உடையவன் பார்வை பெற ,இந்த கிரக விதிகளில் ,ஏதானும் ஒன்றில் பிறந்த பெண்கள் புகுந்த வீட்டிக்கு பெருமை
சேர்த்து கற்புக் கரசியாகவும் , இருப்பார்கள் . இந்த மாதிரி பெண்களை தேடி மணப்பது ,ஆண்களுக்கு நன்மை தரும் .
-
சேர்த்து கற்புக் கரசியாகவும் , இருப்பார்கள் . இந்த மாதிரி பெண்களை தேடி மணப்பது ,ஆண்களுக்கு நன்மை தரும் .
-
6 .திரிகோண ஸ்தானம் எனப்படும் 1,5,9, ஆகிய ராசிகளில் சுபர் நிற்க ,அந்த பெண் புத்திர பாக்கியத்துடன், சௌக்கியமாக வாழ்வாள் .
-.
-.
7. இற்வில் பிறந்து ,இரட்டை ராசி லக்கினமாக ,அமைந்து அதாவது ரிஷபம், கடகம் ,கன்னி ,விருச்சிகம் ,மகரம் , மீனம் ஏதானும் ஒன்று லகினமாகி அதில் சூரியன் ,சந்திரன் , அமர அந்த பெண் மஹா பாக்கிய யோகம் உண்டாகி ,தனம் , கற்பு , புத்திர ,பௌதிர ,ராஜ யோகத்துடன் வாழ்க்கை நடத்துவாள் .
-
-
8 . லக்கினம் , ராசி , இரண்டும் இரட்டை ப்படை ராசியில் அமர ,
அந்த பெண் சீரும் சிறப்பும் கொண்டு வாழ்வார்கள்
-
அந்த பெண் சீரும் சிறப்பும் கொண்டு வாழ்வார்கள்
-
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
.
.
!
உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
.கட்டணம் உண்டு .
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547.
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547.
+++++++
No comments:
Post a Comment