Friday, July 29, 2016

ஆடி மாதத்தில் புது மணத் தம்பதியரை பிரிப்பது ஏன் ??????
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பதிவு எண் ; 89 ======= தேதி = 28 – 7 – 2015
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இது என்னுடைய அனுபவ சொந்தக் கருத்து :
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1 = பொதுவாக அணைத்து ஜாதி மத இனத்தாரும் கடை பிடிக்கும் ஒரு நிகழ்ச்சி ஆக இது அமைந்து உள்ளது ==
2 == இது தலைச்சன் குழந்தை என்று சொல்லப்படும் முதல் குழந்தை பிறப்பு , மட்டுமே ஆடி மாதம் தம்பதியரை பிரித்து வைக்கின்றனர் ==
3 == இரண்டாவது , மூன்றாவது குழந்தை பிறப்புக்கு கடை பிடிப்பது இல்லை =
4 = கிராமங்களில் முதல் குழந்தையை மட்டுமே தலைச்சன் குழந்தை என்று அழைக்கப்படும் == முதல் கரு 3 மாதங்களில் களைந்து விட்டால் == அடுத்து 2 ஆவது குழந்தையின் பெயர் பெரிய பையன் என்று அழைக்கப்படும் =
5 = முதல் குழந்தை பிறந்து இறந்து விட்டாலும் = இரண்டாவது குழந்தை பெரிய பையன் என்றே அழைக்கப்படும் ==
6 = இந்த ஜோதிட சாஸ்திரம் தோன்றி சரியாக எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்பதும் துல்லியமாக தெரியவில்லை ??? தெரிந்தவர்கள் COMMENT போடலாம் = வரவேற்க்கிறேன் =
7 = இதில் கி . மு . கி . பி . ஆண்டுகளில் உள்ள கணக்குகளில் உள்ள குழப்பங்கள் வேறு ????
8= அந்த காலங்களில் தற்போது உள்ள மருத்துவ வசதிகள் இல்லை == ஏரத்தாழ 5௦ ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் மருத்துவச்சிகள் மட்டுமே பிரசவம் பார்த்தனர் == இன்னும் சில ஊர்களில் அனுபவம் உள்ள பெண்கள் பிரசவம் பார்த்தனர் ==
9 == உதாரணமாக 1915 ஆம் ஆண்டு எனது தந்தை 16 வது குழந்தையாகவே பிறந்தார்கள் == அவருக்கு முன் 2 மூத்த சகோதரிகள் மட்டுமே உயிரோடு இருந்தன == பாக்கி 13 குழந்தைகள் பிறந்து அனைத்தும் இறந்து விட்டனர் == அந்த அளவுக்கு மருத்துவ வசதி குறைவாகவே இருந்த காலம் ஆகும் ==
1௦ = மேலும் ஆடியில் கரு தரித்தால் 1௦ வது மாதம் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும் == அப்போது அக்னி நட்சத்ர காலம் ஆகையால் தாய்க்கும் , குழந்தைக்கும் நன்மை நடைபெற ஆடியில் புதுமணத் தம்பதிகள் பிரித்து வைத்தனர் ==
11 = மேலும் கர்ண பரம்பரையாக ஆடி மாதத்தில் போர்க்களம் என்றும் 18 நாட்கள் யுத்தம் நடந்து முடிந்தது என்றும் 18 வது நாள் கத்தியை காவிரி ஆற்றில் கழுவினார்கள் என்றும் சொல்லப்படுவதுண்டு == ஆகவே இந்த காலத்தில் கரு தரிக்க வேண்டாம் என்றும் சொல்வார்கள் ==
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இனி ஜோதிட ரீதியான கருத்துக்களைப் பார்ப்போம் :
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1 == எந்த ஒரு கிரகமும் உச்சம் பெரும் போது அந்த கிரகத்தின் மூலத் திரிகோணம் ராசி பலம் இழந்து விடுகிறது ==
2 = சூரியன் சித்திரை மாதத்தில் உச்சம் பெரும் போது அதன் மூலத் திரிகோண ராசி ஆன சிம்மம் பலம் இழந்து விடுகிறது ==
3 = சிம்மம் என்பது காலப்புருஷ தத்துவப்படி 5 ஆம் இடம் பூர்விகம் , புத்திர ஸ்தானம் , மனம் , அறிவு , புத்தி , இவைகளில் குறைபாடுகள் வர வாய்ப்புகள் உள்ளன =
4 == உச்சனை உச்சன் பார்க்க பிச்சை எடுக்க நேரிடும் என்பது பழமொழி ஆகும் ==
5 = உச்சனை உச்சன் பார்க்க மச்சு வீடும் குச்சு வீடு ஆகும் என்பதும் பழமொழி =
6 == சித்திரைத் மாதத்து அப்பன் தெருவினிலே என்பதும் பழமொழி = சிலர் இதை சிவபெருமான் சிதம்பரத்தில் நான்கு வீதியில் நகர்வலம் வருகிரார் என்று சொல்வோரும் உண்டு =
7 ==சித்திரை மாதம் , செவ்வாய் கிழமை , சித்திரை நட்சத்திரதில் ஒரு குழந்தை பிறந்தால் அது ராஜ யோகம் என்றும் சொல்லப்படுகிறது =

]
ஜோதிட எதிர் காலப் பலன்கள் பார்க்க------- திருமண பொருத்தங்கள் கேட்க------ஜோதிட கட்டுரைகள் வாங்க -------பணம் அனுப்ப வேண்டிய விபரம் --------------
P.PACHAMUTHU
SAVINGS ACCOUNT
THE KARUR VYSYA BANK LIMITED
IDAPPADI BRANCH ---- 637101
TAMIL NADU
INDIA
KVB CODE NO --1133
IFSC CODE NO----KVBL 0001133
MICRO CODE NO ----- 636053015
S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659
E--MAIL ID ------- meenampachamuthu@gmail.com
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment