Tuesday, December 1, 2015

ஒரே குடும்பத்தில் ஒரே நாளில் இரண்டு சீமந்தம் செய்யலாமா ??? வேண்டாமா ???

ஒரே குடும்பத்தில் ஒரே நாளில் இரண்டு சீமந்தம் செய்யலாமா ??? வேண்டாமா ???

 பதிவு எண் : 107 ======= தேதி == 2 =12 = 2015

 1 = முதலில் சீமந்தம் என்றால் என்ன வென்று பார்ப்போம் == திருமணம் ஆன மணமகளுக்கு அவரவர் ஜாதி , சம்பிரதாயம் , குடும்ப வழக்கப்படி சீமந்தம் செய்ய வேண்டும் == அதுவும் முதல் குழந்தைக்கு மட்டும் வெகு விமரிசையாக சொந்த , பந்தம்களை அழைத்து சாப்பாடு செய்து பரிமாறும் வழக்கம் உள்ளது ===
 2 = ஜோதிடமே கால , தேச , வர்த்தமானம் , அனுபவம் , சுருதி , யுக்தி , கொண்டு தான் பலன் சொல்லப்பட்டுள்ளது ===
3 = ஏன் சீமந்தம் செய்ய வேண்டும் ????  சீமந்தம் என்றாலே திருக் கரு காப்பிடுதல் என்று பொருள் == அதாவது கருவில் உள்ள குழந்தைக்கு ஒரு பாதுகாப்பு கவசம் தான் இந்த சீமந்தம் அல்லது வளைகாப்பு அல்லது கட்டு சாதம் ==
 4 = பொதுவாகவே கிராம வழக்கில் சீமந்தம் செய்ய வில்லை என்றால் குழந்தை பிறந்தவுடன் காதில் சீல் வடியும் என்றும் சொல்லுவார்கள் ===
5 = பொதுவாகவே இந்த சீமந்தம் என்பது அந்த வீட்டின் வம்ச விருத்தி மூலம் குலம் விருத்தி அடைகிறது == அதற்கு முன் அந்த குழந்தையின் சார்பில் தனது சொந்தம் , பந்தம் , உற்றார் , உறவினர்கள் , நெருங்கிய் உறவினர்கள் , அக்கம் பக்கம் உள்ளவர்கள் , அனைவரையும் அழைத்து சந்தோசத்தில் அன்னதானம் செய்யும் ஒரு நிகழ்ச்சியே ஆகும் == நமது முன்னோர்கள் என்ன முட்டாள்களா ??? இல்லை ஒவ்வொரு சம்பவத்திலும் பல நுட்பமான விசயங்கள்தான் வைத்து உள்ளார்கள் = அதை நாம் புரிந்து கொண்டால் நாம் அனைவரும் பாக்கியசாலிகள் தான் ===
6 = சீமந்த சாப்பாட்டின் மகிமை என்ன ???
சூரியன் == காரம் == போண்டா , வடை , பஜ்ஜி சந்திரன்=தித்திப்பு=சர்க்கரைபொங்கல் ,தயிர்சாதம், செவ்வாய்=துவர்ப்பு=பருப்பு சாதம்=வெண்பொங்கல் புதன்=உப்பு= பச்சை பயிறு பாயசம்,புளிசாதம் , குரு=இனிப்ப=கடலைப்பணியாரம்,தயிர் சாதம் , சுக்கிரன்= இனிப்பு = இனிப்பு , நெய்சாதம் , சனி = கைப்பு = புளி சாதம் ,உளுந்து வடை , ராகு =புளிப்பு = ஊறுகாய் கேது=புளிப்பு=தேங்காய்,கத்திரிக்காய்,புளி குழம்பு இப்படி நவ கிரகளின் ஆசியை பெற மனித சமுதாயதுக்கு வழங்கும் அன்னதானம் ஆகும் ===
7 == பொதுவாகவே சீமந்தம் செய்யும் வீடுகளில் அருகிலுள்ள வேறு ஜாதியை சார்ந்தவர்கள் ஆனாலும் அவர்கள் 2 அல்லது 3 வது பிரசவம் ஆனாலும்கூட அவர்களையும் அழைத்து வந்து மணமகளுடன் உட்கார வைத்து தலை சுற்றி , பின் வளையல்கள் அணிவிக்கும் வழக்கம் உள்ளது == இதுவும் ஒரு தர்ம காரியம்தான் = “ ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் “ என்பது முதுமொழி ஆகும் ===
7 = மேலும் பிறக்கும் குழந்தை நலம் பெற சில அன்பளிப்புகள் வழங்கலாம் == அது அவரவர் பொருளாதார வசதியை பொருத்தது == தற்போது 3 சீமந்தங்கள் நடைபெற்றன = அவர்களுக்கு நான் கொடுத்த லிஸ்டில் உள்ள பொருள்கள் பின் வருமாறு == 1 = மஞ்சள் , குங்குமம் டப்பா , = 2 = PRE KG = குழந்தைகள் பயன் படுத்தும் எவர் சில்வர் டிபன் பாக்ஸ் = 3 == வெள்ளை ,கருப்பு ,இல்லாத மற்ற கலர் வளையல்கள் 4 4 = ஒரு மஞ்சள் துணிப்பை = 5 = வெற்றிலை பாக்கு , 6 – இனிப்பு 7 = PREKG குழந்தைகள் பள்ளிக்கு கொண்டு செல்லும் ஒரு SCHOOL BAG = 1 8 = இதில் அவர்கள் பொருளாதார வசதியை பொருத்தது ==
 8 = இனி தலைப்புக்கு வருவோம் == ++++++++++++++++++++++++++++++++++ எனது உறவினர் ஒருவர் இரண்டு பெண்டாடிகாரர் = அக்கா , தங்கையை , திருமணம் செய்து , ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்களும் ஒன்றாகவே , வசித்து வருகின்றனர் == மகன்கள் அக்கா மகன் , தங்கை மகன் மனைவி , சீமந்த ஏற்பாடுகள் நடந்தன == சீமந்த நாள் குறிக்க என்னிடம் வந்தார்கள் == அவர்கள் இருவருக்கும் ஒரே நாளில் , ஒரே நேரத்தில் , ஒரே மண்டபத்தில் சீமந்தம் நடத்த முடிவ செய்து நாள் குறிக்க என்னிடம் வந்தார்கள் = ஏன எனில் இரண்டு தடவைகள் அழைக்க வெளியூர் செல்ல வேண்டும் , இரண்டு முறை மண்டப வாடகை , செலவு ,அலைச்சல்கள் காரணமாக இப்படி முடிவு செய்தார்கள் , நான் அதை ஏற்க்க மறுத்து , உறவினர்கள் அழைக்க , ஒரே சமயத்தில் செல்வது எனவும் , இந்த வாரம் அண்ணன் மனைவி சீமந்தம் , அடுத்த வாரம் தம்பி மனைவி சீமந்தம் , தாரா பலன் கொண்டு சிறப்பாக தேதி குறித்துக் கொடுதேன் == குழந்தைகள் இருவருக்கும் ஆப்பரேசன் செய்ய நாள் குறித்துக் கொடுத்தேன் == இன்று நலமுடன் வாழ்ந்து வருகிறார்கள் == வாழ்க வளமுடன் == +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ ஜோதிட எதிர் காலப் பலன்கள் பார்க்க------- திருமண பொருத்தங்கள் கேட்க ------ஜோதிட கட்டுரைகள் வாங்க ------- பணம் அனுப்ப வேண்டிய விபரம் -------------- P.PACHAMUTHU SAVINGS ACCOUNT THE KARUR VYSYA BANK LIMITED IDAPPADI BRANCH ---- 637101 TAMIL NADU INDIA KVB CODE NO --1133 IFSC CODE NO----KVBL 0001133 MICRO CODE NO ----- 636053015 S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திருமணம் ஆன 6 மதத்தில் முடி இறக்கலாமா ???? வேண்டாமா ?????

திருமணம் ஆன 6 மதத்தில் முடி இறக்கலாமா ???? வேண்டாமா ????? 

பதிவு எண் 102 ====== தேதி 24 – 11 -2015 


 1. பொதுவாகவே முடி இறக்குதல் என்பது பல வகைப்படும் == இதில் சுபம் & அசுபம் இரண்டும்தான் உள்ளது ===
 2. முதலில் சுபம் பற்றிக் காண்போம் == தலைச்சன் குழந்தை அல்லது முதல் குழந்தை பிறந்த ஒரு வருட காலத்துக்குள்ளேயே குல தெய்வ கோவிலில் , தகப்பன் , தாய் , குழந்தை , மற்றும் குடும்பத்தில் உள்ளவர்கள் , ஒற்றைப்படை எண்ணிகையில் முடி இறக்குவது என்பது பண்டைய காலம் முதல் இன்று வரையுலும் நடை முறையில் உள்ளது ===
 3. இனி அசுபம் பற்றி காண்போம் == நமது வீட்டில் பெரியவர்கள் அல்லது குடும்ப பங்காளிகள் இறந்து விட்டால் முக சவரம் செய்து மீசையை எடுத்து விடுவதும் == ஒரு சில இடங்களில் மொட்டை போட்டு , மீசையை மழித்து எடுப்பவர்களும் உண்டு =
 4. இதன் அர்த்தம்தான் என்ன ???? அதாவது எங்கள் குடும்பம் துக்கத்தில் உள்ளது என்றும் அந்த துக்கத்தில் நான் இருக்கிறேன் என்றும் பொருள் கொள்ள வேண்டும் ===
5. இன்னும் ஒரு சிலர் கடினமான விபத்துக்கள் காரணமாக மருத்துவமனையில் சீரியஸ் ஆக இருக்கும் நேரத்தில் முடி இறக்க வேண்டிக் கொள்வதும் வழக்கத்தில் உள்ள ஒரு நிகழ்வுகள் தான் ===
6. பொதுவாகவே காக்கும் கடவுள் ஆன விஷ்ணுவுக்கு உள்ள பல்வேறு நாமாக்களில் ஒன்று தான் கேசவன் = கேசவன் என்றால் மிக அழகிய முடி கொண்டு உள்ளவர்கள் = என்று பொருள் கொள்ளலாம் == இன்றும் கேசவன் என்ற பெயர் கொண்ட மனிதர்கள் கூட மிக அழகிய தலைமுடி கொண்டு உள்ளார்கள் என்பதையும் காணலாம் ===
7. நாத்திகம் பேசும் மனிதர்கள் கூட கேலி செய்வது உண்டு == “ உசிரை கொடுத்த சாமிக்கு மசிரை கொடுக்கிரான் “ = என்று கேலி , கிண்டல்கள் , செய்வது உண்டு ===
8. ஆனால் இதில் அடங்கி உள்ள தத்துவம்தான் என்ன ???? எனக்கு “ உயிரை கொடுத்த சாமிக்கு என் அழகையும் சமர்பிக்கிறேன் “ == என்று பொருள் ஆகும் == பொதுவாகவே மொட்டை அடித்தால் ஒரு வித்தியாசமான , விகாரமாக தோற்றம்தான் உண்டு ===
9. ஆகவே திருமணம் ஆன 6 மாத காலத்தில் மொட்டை அடிக்க வேண்டாம் == என்பதேயாகும் என்னுடைய் கருத்து == தவிர்க்க முடியாத சமயம் என்றால்தான் முடி இறக்க வேண்டும் ===
10. திருமணம் என்பது இரு மனங்களின் சங்கமிப்பு மற்றும் இரு ஆன்மாக்கள் சேரந்து ஒரு புதிய ஆன்மாவை உருவாக்கும்போது இருவரும் அழகாகவும் இருப்பதும் ஒருவருக்கு ஒருவர் தோற்றம்தான் முக்கியம் ஆகும் ====
11. இதையே கண்ணதாசன் அவர்கள் தன்னுடைய பாடல்களில் == கூந்தல் கருப்பு குங்குமம் சிகப்பு கொடுத்தவள் முகமே ரோசாப்பூ = இன்று முதல் என் உரிமை எண் இதையத்து மாளிகை உன் உரிமை என்ன வந்தாலும் எது நடந்தாலும் இணைந்திருப்பேன் நான் உன்னிடமே துன்பம் வந்தாலும் துயரம் வந்தாலும் தொடந்து இருப்பேன் உன்னிடமே ===

ஆக திருமணம் ஆன ஒரு வருட காலத்தில் கணவன் மனைவி அழகிய தோற்றம்தான் MOST IMMPORTANT ஆகும். +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++