Tuesday, June 12, 2018


சனிக்கிழமைகளிளில் வீடு கழுவலாமா ??? வேண்டாமா ??? சனிக்கிழமையும் சனி பகவானும் !!! ஓர் அலசல் ***************************************************************** - 1- சனி நீராடு என்பது பழமொழி – - 2- சனிக்கிழமைகளில் கண்டிப்பாக என்னை தேய்துக குளிக்க வேண்டும் – - 3 – வைத்தியனுக்கு கொடுப்பதை வானியனுக்கு கொடு என்பதும் பழமொழிகள் – - 4- சனிப்பிணம் தனியாக போகாது - 5- சனி கொடுப்பின் எவர் தடுப்பார் - 6- அஸ்டமதது சனி புட்டத்து துணியையும் பிடுங்கி கொண்டதாம் - 7-அகப்பட்டு கொண்டவனுக்கு அஸ்டமத்து சனி - 8- சளி பிடித்தாலும் சனியன் பிடித்த மாதிரி – - 9 – ஜென்மச் சனி மூக்கு அறுபட வைக்கும் – - 10- பஞ்சம சனி பஞ்சாய் பறக்க வைக்கும் – - 11- ஆறில் சனி முடி சூடும் – - 12- இரண்டில் சனி இரு குடும்ப வாழ்க்கை – - 13- அவன் எனக்கு ஜென்மச்சனி புடிச்ச மாதிரி ரொம்ப தொந்தரவுகள் செய்கிறான் – - 14- சனி என்றாலே தடை அல்லது துக்கம் – - 15 – சனி பார்க்க கோபுரம் குடிசை ஆகும் சனி பார்க்க குடிசை கோபுரம் ஆகும் – - -17- சனி பார்க்க மச்சு வீடு குச்சி வீடு ஆகும் சனி பார்க்க குச்சி வீடு மச்சு வீடு ஆகும் – - 18- *சனி ஓரை :* இதில் சனி ஓரை ஒரு சில காரியங்களுக்கு நன்றான பலனைத் தரும். கடனை அடைப்பதற்கு ஏற்ற ஓரையாக சனி ஓரை கருதப்படுகிறது. - உதாரணமாக சனி ஓர யில் ஒருவர் தனது கடனை அடைத்தால், அவர் மீண்டும் கடன் வாங்குவதற்கான சூழல் ஏற்படாது என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதேபோல் பழைய பாக்கி/கணக்குகளை தீர்ப்பது, ஊழ்வினை (பூர்வ ஜென்மப் பாவம்) தீர்ப்பது, பாத யாத்திரை , நடைபயணம் துவங்குவது, மரக்கன்று நடுதல், விருட்சங்கள் அமைத்தல், அணைக்கட்டு நிர்மாணிக்கும் பணிகளை துவக்குவது போன்றவற்றிற்கு சனி ஓரை சிறப்பானது. - 19- வாரத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மூளைக்கு அதிக வேலை கொடுத்து சூடேறி இருப்பதால் , எல்லா ஆண்களும் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தேய்த்து குளித்து , உடலையும் , மூளையையும் , ஓய்வு கொடுப்பது உடல் ஆரோக்கியதுக்கு நல்லது ஆகும் – - 20- காலப்புருஷ தத்துவப்படி வீட்டைக் குறிக்கும் ராசி கடகம் ஆகும் – மேலும் சுக்கிரன் 2 , 7 க்கும் உரியவர் – 10 , 11 க்கும் உரியவர் சனிபகவான் ஆவார்கள் – ஆக சனிகிலமிகளில் வீட்டை சுத்தம் செய்யலாம் தவறு இல்லை என்பதாம் – - 21-சனியின் சூட்சும பெயர்கள் – துமகன் , முடவன் , நீலன் , பங்குகாரி , கரியவன் , கதிர்சேய் , மந்தன் , சுன் – ************************************************************************************************************************************************************ - ONLY ONE CALL , ICAN CHANGE YOUR LIFE STYLE , FOOLS OBEY PALNETS , WHILE THE WISE MEN JUST CONTROL THEM - -ஒரு ஜாதகம் பார்த்து பலன் சொல்ல ஒரு மணி நேரம் ஆகும் – உங்கள் ஜாதக விபரங்களையும் , எனது astro meenam p. oachamuthu inbox இல் அனுப்பி வையுங்கள் – நான் ஒரு model jaadakam உங்களுக்கு mail or fb inbox இல் அனுப்பி வைக்கிறேன்- - ஜாதகம் சரியாக இருந்தால் , உங்கள் கடந்த காலம் , நிகழ காலம் , எதிர் காலம் , பற்றி பரிகாரத்துடன் , விளக்கமாக பதில் உங்கள் ஜாதகப்படி சொல்லப்படும் – நீங்கள் உங்கள் ANDROID MOBILE மூலம் பதிவு செய்து கொள்ளலாம் - - தங்களிடம் ANDROID MOBILE இல்லை எனில் நாம் பேசியதை என்னுடைய I PAD மூலம் நான் பதிவுகள் , செய்து உங்களுக்கு EMAIL OR FB INBOX இல் அனுப்பி வைக்கப்படும் - தொடர்பு செல் – 093628-15547 – - இதக்கான கட்டணம் RS- 1000- ஒரு ஜாதகத்துக்கு பலன் சொல்ல மட்டும் - ******************************************************************************** ஜோதிட எதிர் காலப் பலன்கள் பார்க்க--- திருமண பொருத்தங்கள் கேட்க --ஜோதிட கட்டுரைகள் வாங்க --பணம் அனுப்ப வேண்டிய விபரம் --- ******************************************************************************* P.PACHAMUTHU SAVINGS ACCOUNT THE KARUR VYSYA BANK LIMITED IDAPPADI BRANCH ---- 637101 TAMIL NADU INDIA KVB CODE NO --1133 IFSC CODE NO----KVBL 0001133 MICRO CODE NO ----- 636053015 S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659 E--MAIL ID ------- meenampachamuthu@gmail.com செல் - 093628-15547- &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& - என்னுடைய செல் - எண்கள்- RIM - 093628-15547 - RIM - 093626-88385 - MTS - 091508-88193 BY Astro Meenam P Pachamuthu - IDAPPADI - 637101 , SALEM DT &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& - MY 5 FACE BOOK ID DETAILS **************************************** 1- Astro Meenam P Pachamuthu 2-Astro Meenam Muthu 3-ASTRO MEENAM PACHAMUTHU 4- Meenakshi Matrimonial 5-http://meenampachamuthu.blogspot.in/ *****************

Monday, June 11, 2018



ராவணனன் ராமாயணத்தில் முடி இழத்தல் ஓர் ஆய்வு : ************************************************************************************ முடி இழத்தல் என்றால் , பதவி இழத்தல், உயிர் , இழத்தல் ,பெருமை இழத்தல் ,தலை முடி இழத்தல் DE PROMOTE என்றும் பொருள் கொள்ளலாம் - - இராமனுக்கும் , இராவணனுக்கும் இடையே போர் நடந்தது – இராவணன் போரில் தோற்று நிராயுதபாணியாக நிற்கின்றான் – அப்போது இராமன் இராவணனை பார்த்து “ இன்று போய் நாளை வா “ என்று சொல்லி இராவணனை சாகடிக்காமல் விட்டு விடுகிறார் ,ராமன் -- இதில் உள்ள ஜோதிட சூட்சுமம் என்ன ??? பார்ப்போம் --- - அதன் பிறகு அவன் தம்பி கும்பகர்ணன் , மகன் இந்தர்சித் , மற்றும் அவனது உறவினர்கள் மந்திரிகள் , பலர் ராமனிடம் போரிட்டு இறந்தனர் – இறுதியில் இராவணனும் போரில் இறந்தான் -- இந்த இரண்டு ஜோதிட பாடல்களைப் பார்ப்போம் – - பதினொன்றில் குரு வர பார் போற்றும் மேன்மை வரும் விதி என்னதான் ஆனாலும் வெற்றி கொள்ள துணிவு வரும் புது வாழ்வில் நுழைந்து விடலாம் புத்திரரை பெற்று விடலாம் அதிகார பதவிகள் அனைத்தும் வந்து சேருமே !!!!! - பாடல் விளக்கம் : பத்தாம் இடம் என்பது உச்சி ஆகும் – அடுத்து 11 ஆம் இடம் என்பது லாப ஸ்தானம் ஆகும் – இதை HIGHEST PEAK என்றும் பொருள் கொள்ளலாம் – 11 இல் குரு வரும்போது குழந்தை பிறக்கும் , அரசு பதவிகள் , கிடைத்து வாழ்க்கையில் ஒரு உன்னதமான நிலைகள் உருவாகும் -- இதே இடத்துக்கு குரு பகவான் மீண்டும் வர 12 ஆண்டுகள் ஆகும் -- - சர லக்கினங்களுக்கு 11 ஆம் இடமும் , அதில் உள்ள கிரகங்களும் ,பாதகாதிபதிகள் ஆகும் . உபய லக்கினங்களுக்கு 11 ஆம் இடமும் , அதில் உள்ள கிரகங்களும் மாரககத்தை உண்டுபண்ணும் – ஆனால் குரு பகவான் 11 இல் இருக்க , அதிக கெடுதல்கள் செய்வது இல்லை – ஏன் எனில் நைசார்சிக சுப கிரகங்களில் குரு பகவான் முதல் , முழுமையான சுபர் என்பதாலும் , குரு பகவான் அதிக பாதகம் & மாரகம் செய்வது இல்லை – - இராமன் அதனால் தான் இராவணனை 12 இல் குரு வரும் வரை காத்து இருந்து , பின் 12 இல் குரு வந்தவுடன் , இராவணனை வதம் செய்தார்கள்— அதற்கான பாடலைக் காண்போம் – - தான்னேன்றே சந்திரனான் வியத்தில் ஏற தவத்தாலே வந்த தொரு இலங்கை வேந்தன் கோன்னேன்ற இராமன் கை அம்பால் மாண்டான் குவலயத்தில் ஜென்மனுக்கு கொடுமை மெத்த மானன்றே மறலி பயம் பொருளுஞ் சேதம் மைந்தனே அரிட்டங்கள் வந்து சேரும் ஊன் என்ற போகருடைய கடாச்சத்தாலாலே உத்தமனே புலிப்பாணி உரைத்தேன் பாரே !!!! - பாடல் விளக்கம் : ************************ சந்திரனுக்கும் 12 இல் குரு வர இலங்கை மன்னன் ராமனால் மாண்டான் – மேலும் மரண பயம் , பொருட் சேதம் , பல துன்பங்கள் வந்து சேரும் என்பதாகும் -- - இதற்கு பரிகாரம் ************************* 12 இல் குரு வரும்போது பெருமாளுக்கு முடி காணிக்கை செலுத்துவது நன்மை தரும் – ஆடித் திங்களில் ராவணன் பட்டதும் ஆல மெய்ப்பொருள் பரத மார்கழி வீடிட்டான் ,இரணியன் மேவாசன் நஞ்சுண்டது மாசியில் , படிக் காமனை எரித்தது பங்குனியில் பார்க்கு லேகினான் மகாபலி ,ஆனியில் வீட்டிலங் குடி புக வேண்டினேன் ஓடிடடேன் இறந்துன்னே பாருலகிலே - பாடல் விளக்கம் : ************************ ஆடி மாதம் ராவணன் மாண்டது பாரதப்போர் நடந்தது , மார்கழி மாதம் இரணியன் மாண்டது , புரட்டாசி மாதம் ஈசன் விஷம் சாப்பிட்டது , மாசி மாதம் மன்மதனை ஈசன் எரித்தது , பங்குனி மாதம் மகாபலி தனது ராஜ்யத்தை விட்டு பாதாளம் சென்றது ஆகிய காரணங்கள் இந்த 6 மாதங்களும் சுப காரியங்கள் செய்வது தடை செய்யப் பட்டுள்ளது – &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& - ONLY ONE CALL , ICAN CHANGE YOUR LIFE STYLE , FOOLS OBEY PALNETS , WHILE THE WISE MEN JUST CONTROL THEM - -ஒரு ஜாதகம் பார்த்து பலன் சொல்ல ஒரு மணி நேரம் ஆகும் – உங்கள் ஜாதக விபரங்களையும் , எனது astro meenam p. oachamuthu inbox இல் அனுப்பி வையுங்கள் – நான் ஒரு model jaadakam உங்களுக்கு mail or fb inbox இல் அனுப்பி வைக்கிறேன்- - ஜாதகம் சரியாக இருந்தால் , உங்கள் கடந்த காலம் , நிகழ காலம் , எதிர் காலம் , பற்றி பரிகாரத்துடன் , விளக்கமாக பதில் உங்கள் ஜாதகப்படி சொல்லப்படும் – நீங்கள் உங்கள் ANDROID MOBILE மூலம் பதிவு செய்து கொள்ளலாம் - - தங்களிடம் ANDROID MOBILE இல்லை எனில் நாம் பேசியதை என்னுடைய I PAD மூலம் நான் பதிவுகள் , செய்து உங்களுக்கு EMAIL OR FB INBOX இல் அனுப்பி வைக்கப்படும் - தொடர்பு செல் – 093628-15547 – - இதக்கான கட்டணம் RS- 1000- ஒரு ஜாதகத்துக்கு பலன் சொல்ல மட்டும் - ******************************************************************************** ஜோதிட எதிர் காலப் பலன்கள் பார்க்க--- திருமண பொருத்தங்கள் கேட்க --ஜோதிட கட்டுரைகள் வாங்க --பணம் அனுப்ப வேண்டிய விபரம் --- ******************************************************************************* P.PACHAMUTHU SAVINGS ACCOUNT THE KARUR VYSYA BANK LIMITED IDAPPADI BRANCH ---- 637101 TAMIL NADU INDIA KVB CODE NO --1133 IFSC CODE NO----KVBL 0001133 MICRO CODE NO ----- 636053015 S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659 E--MAIL ID ------- meenampachamuthu@gmail.com செல் - 093628-15547- &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& - என்னுடைய செல் - எண்கள்- RIM - 093628-15547 - RIM - 093626-88385 - MTS - 091508-88193 BY Astro Meenam P Pachamuthu - IDAPPADI - 637101 , SALEM DT &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& - MY 5 FACE BOOK ID DETAILS **************************************** 1- Astro Meenam P Pachamuthu 2-Astro Meenam Muthu 3-ASTRO MEENAM PACHAMUTHU 4- Meenakshi Matrimonial 5-http://meenampachamuthu.blogspot.in/ ******************************* *************************************************************************************************************************

Saturday, October 15, 2016

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகுமா ???
*****************************************************************
மொட்டை அடித்தல் ஓர் அலசல் ???
************************************************** 
-
  1- மஹாபாரத போரில் கர்ணன் , நாகா அஸ்திரம் கொண்டு , அர்ச்சுனன் மேல் ஏவிய போது , கிருஷ்ண பரமாத்மா தேரினை கீழே அழுத்த , நாகா அஸ்திரம் அர்ஜுனன் தலையில் இருந்த கிரீடத்தின் மீது பட்டு கிரீடம் கீழே விழுந்துவிட்டது – அர்ஜுனன் உயிர் கிருஷ்ண பரமாத்மாவால் காப்பாற்றப் பட்டது – இந்த நிகழ்வுகள் மூலம் “ கடவுளை நம்பியவர் கை விடப் படார் “ என்பதை ஆணித்தரமாக உணரலாம் –
-
 மஹாபாரத போரில் அர்ஜுனன் கிருஷ்ண பரமாத்மா மேல் கொண்ட சரணாகதி பக்தி  தத்துவம்தான் , இறைவன் தேரோட்டியாக வந்து போர் வெற்றிகரமாக நடத்தி வைத்தார்கள் – “ தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் , இறுதியில்  தர்மமே வெல்லும் “ என்பது முது மொழி ஆகும் ---இதை மெய்ப்பிக்கும் வகையில் கிருஷ்ண பரமாத்மா பாரதப்போரை முன் நின்று வெற்றிகரமாக நடத்திக் காட்டினார்கள்-
-
2- மஹாபாரத போரில் கடைசி 18 வது நாள் , குரு துரோணாச்சாரி மகன் அஷ்வத்தாமன் பாண்டவர்கள் மகன்கள் 5 பேரையும் வெட்டிக் கொன்று விடுகிறான் – அர்ஜுனன் அஸ்வத்தாமன் கொல்ல முனையும்போது , கிருஷ்ண பரமாத்மா , தடுத்து , அவனைக் கொன்றால் குரு சாபம் உனக்கு உண்டாகும் – ஆகவே அவன் தலை முடியை மழிக்கும் படி கட்டளை இடுகிரார் – அதன் மொட்டை அடிக்க , முதல் முதலாக மொட்டை அடிக்கும் பழக்கத்தைக் கிருஷ்ண பரமாத்மா ஆரம்பித்து வைக்கிரார்- ஆகவே தான் அன்று முதல் இன்று வரைக்கும் “ தலைக்கு வந்தது தலைப் பாகை யோடு போகட்டும் “ என்ற பழமொழி ஏற்பட்டு , திருப்பதியில் மொட்டை அடித்தல் விஷேசமாக கருதப்படுகிறது –
-
3 – பிராமணர் சமுதாயத்தில் கணவனை இழந்த பெண்கள் கண்டிப்பாக மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்ற சம்பிரதாயம் உண்டு – அதை கடை பிடிக்கவும் செய்தார்கள் – மொட்டை பாப்பாத்தியை பார்த்து விட்டு ஒரு காரியதுக்கு சென்றால் அது விளங்காது என்றும் சொல்லுவார்கள் – ஆனால் இன்று காலப்போக்கில் இதில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது வரவேற்கப்படுகிறது -- 
-
4- பொதுவாகவே பெண் குழந்தைகளுக்கு 6 8 ,10 வருடங்களில் நோய் , அடி படுதல் , உடல் பாதிப்புகள் உண்டாகும் – அப்போது பெண் குழந்தைகளுக்கும் மொட்டை போடுதல் பிராத்தனைகள் மூலம் செயல் படுத்தப் படுகிறது- பின் பருவம் அடைந்த பிறகு மொட்டை அடிப்பது வழக்கத்தில் இல்லை --  ஆனால் திருமணம் ஆகி முதல் குழந்தை பிறந்த பிறகு ஒரு வருடதுக்குள் ,குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வக் கோவிலில்  மும மொட்டை அடிக்கும் பழக்கம் இன்றும்கூட நடைமுறையில் உள்ளது --  ஆனால் நவ நாகரீகத்தில் ஊறிய பெண்கள் மொட்டை அடிக்க மறுக்கும்போது அந்த பெண் தாய்க்கு ,  அடுத்த 3 ஆண்டுகளுக்குள் அந்த பெண் உடல் நோய் , சங்கடம் , சலிப்பு ,சோர்வு ,உண்டாகிறது – பின் மீண்டும் மொட்டை அடித்தால் தான் பிணி விலகுகிறது – இதை அனுபவத்தில் இன்றும்கூட காணலாம் –
-
5- ஆந்திராவிலும் , தமிழ் நாட்டிலும் , தெலுங்கு பேசும் , அல்லது தெலுங்கை தாயகம் ஆக கொண்ட  , ஒரு சில  குறிப்பிட்ட சமுதாயத்தை சார்ந்தவர்கள் , தந்தை இறந்த பின் காரியம் செய்யும் நாளில் தலையை மொட்டை அடிக்கும் பழக்கம் உள்ளது –ஒரு சிலர் மீசையை விட்டு மொட்டை அடிக்கின்றனர் - இதன் பலன் நான் துக்கத்தில் உள்ளேன் என்று பொருள் ஆகும் –
-
6 – இன்னும் ஓரு சில சமுதாயயத்தில் குடும்பத்தில் ,அல்லது பங்காளிகள் வர்க்கத்தில் இறந்து போனால் , மொட்டை அடிக்காமல் முகச்சவரம் செய்தும, மீசையையும்  மழித்துக் கொள்கின்றனர் – இதன் அர்த்தம் குடும்பத்தில் துக்கம் ஏற்பட்டு  உள்ளது என்று சொல்லாமல் சொல்வது என்று பொருள் ஆகும் ---
-
7 – ஒரு குடும்பத்தில் அண்ணன் , தம்பி நான்கு பேர் உள்ளனர் – தம்பி மருமகள் முதல் முறையாக கர்ப்பம் ஆன , 8 வது மாதத்தில் , மூத்த அண்ணன் மனைவி மொட்டை அடிக்க , குழந்தை குறை பிரசவம் ஆகி , பிறந்து அன்றே இறந்து விட்டது – ஆக அன்று முதல் இன்று வரையில் குடும்ப பகை ஏற்பட்டு இன்றும் கூட பேச்சு , வார்த்தைகள் இல்லை –
-
8- கிராமத்தில் மாரியம்மன் பண்டிகை போட்டு விட்டால் முடி வெட்டுதல் , முகச்சவரம் செய்வது , அழுக்கு துணி துவைப்பதும் தடை செய்யப் பட்டுள்ளது –

9- உடல் நலம் சரியாக இல்லாமல் ICU வில் இருக்கும்போதும , உடல் நலம்பெற 3 கோவில்களில் ஒரு வருடத்துக்குள்ளாகவே 3 மாத இடைவெளியில் 3 மொட்டை அடிக்கும் வேண்டுதல்கள் இன்றும்கூட நடை முறையில் உள்ளது -
-
10- இறைவனுக்கு கேசவன் என்ற பெயர் உண்டு – இதன் பொருள் அழகிய முடிகள் கொண்ட அழகன் என்றும் பொருள் கொள்ளலாம் – பொதுவாக மொட்டை அடித்தால் . ஒரு அருவருப்பான , வித்தியாசமான தோற்றம் தெரியும் – நாத்திக வாதிகள் “ உசிரை கொடுத்த சாமிக்கு மசிரை கொடுக்கிறான் “ என்று கேலி செய்கின்றனர் – ஆனால்  இதன் பலன் இறைவனுக்கு என் அழகையும் , அகங்காரத்தையும் , விட்டு விடுகிறேன் அல்லது அர்ப்பணித்து விடுகிறேன்  என்று பொருள் ஆகும் –
-
*******************************************************************************************************************************
 ONLY ONE CALL , ICAN CHANGE YOUR LIFE STYLE , FOOLS OBEY PALNETS , WHILE THE WISE MEN JUST CONTROL THEM 
-
-ஒரு ஜாதகம் பார்த்து பலன் சொல்ல ஒரு மணி நேரம் ஆகும் உங்கள் ஜாதக விபரங்களையும் , எனது astro meenam p. oachamuthu inbox இல் அனுப்பி வையுங்கள் நான் ஒரு model jaadakam உங்களுக்கு mail or fb inbox இல் அனுப்பி வைக்கிறேன்-

-
ஜாதகம் சரியாக இருந்தால் , உங்கள் கடந்த காலம் , நிகழ காலம் , எதிர் காலம் , பற்றி பரிகாரத்துடன் , விளக்கமாக பதில் உங்கள் ஜாதகப்படி சொல்லப்படும் நீங்கள் உங்கள் ANDROID MOBILE மூலம் பதிவு செய்து கொள்ளலாம் - 
-
தங்களிடம் ANDROID MOBILE இல்லை எனில் நாம் பேசியதை என்னுடைய I PAD மூலம் நான் பதிவுகள் , செய்து உங்களுக்கு EMAIL OR FB INBOX இல் அனுப்பி வைக்கப்படும் - தொடர்பு செல் – 093628-15547 – 
-
இதக்கான கட்டணம் RS- 1000- ஒரு ஜாதகத்துக்கு பலன் சொல்ல மட்டும் - 
********************************************************************************
ஜோதிட எதிர் காலப் பலன்கள் பார்க்க--- திருமண பொருத்தங்கள் கேட்க --ஜோதிட கட்டுரைகள் வாங்க --பணம் அனுப்ப வேண்டிய விபரம் ---
*******************************************************************************
P.PACHAMUTHU
SAVINGS ACCOUNT
THE KARUR VYSYA BANK LIMITED
IDAPPADI BRANCH ---- 637101
TAMIL NADU
INDIA
KVB CODE NO --1133
IFSC CODE NO----KVBL 0001133
MICRO CODE NO ----- 636053015
S/B ACCOUNT NUMBER---- 1133 155 0000 36659
E--MAIL ID ------- meenampachamuthu@gmail.com
செல் - 093628-15547- 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 
-
என்னுடைய செல் - எண்கள்- RIM - 093628-15547 
- RIM - 093626-88385 
- MTS - 091508-88193 
BY Astro Meenam P Pachamuthu - IDAPPADI - 637101 , SALEM DT 
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
- 
MY 5 FACE BOOK ID DETAILS 
**************************************** 
1- Astro Meenam P Pachamuthu 
2-Astro Meenam Muthu 
3-ASTRO MEENAM PACHAMUTHU 
4- Meenakshi Matrimonial 
5-
http://meenampachamuthu.blogspot.in/
******************************************************

************************************************************************************************************************************************************